நீண்ட விடுமுறைக்குப் பிறகு கொழும்பு பங்குச் சந்தையில் 16.04.2025 அன்று மீண்டும் வர்த்தக நடவடிக்கைகள் தொடங்கிய போது விலைக் குறியீடுகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
அதனடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 99.68 புள்ளிகளால் அதிகரித்துள்ளது.
அந்தவகையில், அனைத்துப் பங்குகளின் மொத்த விலைச் சுட்டெண் 15,625.88 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.
அதன்படி, கொழும்பு பங்குச் சந்தையின் மொத்தப் புரள்வானது நேற்றைய தினம் 792 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










