மூன்றாம் தவணைக்கான கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான கற்றல் நடவடிக்கைகள் இன்று முதல் (18.08.2025) ஆரம்பமாகியுள்ளது.

2025ஆம் ஆண்டின் அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளில் சிங்களம் மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான இரண்டாவது பாடசாலைத் தவணை கடந்த 7 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.

அதன் படி, குறித்த பாடசாலைகளின் 3 ஆம் தவணைக்கான கற்றல் நடவடிக்கைகள் இன்று முதல் (18.08.2025) ஆரம்பமாகியுள்ளது என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை முஸ்லிம் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணைக்கான கற்றல் நடவடிக்கைகள் இம் மாதம் 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects