பொரளை வீதியில் மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

பொரளை பொலிஸ் பிரிவில் உள்ள தேவி பாலிகா சுற்றுவட்டத்திலிருந்து டி.எஸ். சேனநாயக்க சந்தி வரையிலான கொழும்பு நுழைவு வீதியில் இன்று (01.09.2025) மாலை 7:00 மணி முதல் சீரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதால் அந்த வீதியின் ஊடான போக்குவரத்து முழுமையாக மட்டுப்படுத்தப்படவுள்ளது.

அதன் பிரகாரம், குறித்த வீதியில் விரிசல் ஏற்பட்டு தாழிறங்கியுள்ளதால் இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects