அனர்த்த நிலைமை காரணமாக 2025 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் எஞ்சிய பாடங்களுக்கான நேர அட்டவணை 10.12.2025 அன்று வெளியிடப்பட்டது.
அதன் அடிப்படையில், எஞ்சிய பாடங்களை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 12 ஆம் திகதி முதல் ஜனவரி 20 ஆம் திகதி வரை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










