புதிய வரி திருத்தச் சட்டமூல வர்த்தமானி வெளியீடு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி திருத்தச் சட்டமூலம் ஜனாதிபதியின் கையொப்பத்துடன் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, இந்த வரியின்கீழ் பதிவு செய்வதற்கான வருடாந்த வருமான எல்லை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் 60 மில்லியன் ரூபாவிலிருந்து 36 மில்லியன் ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, மோட்டார் வாகனங்கள் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளன.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects