Day: February 13, 2024

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்ட செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான கலந்துரையாடல் இராஜாங்க நிதி அமைச்சர் செஹான் சேமசிங்க தலைமையில் கொழும்பு – 01 இல் அமைந்துள்ள நிதி,

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்ட செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான கலந்துரையாடல் இராஜாங்க நிதி

ஆசியாவின் நட்பு நாடுகளுள் இலங்கை 15வது இடத்தைப் பெற்றுள்ளதாக Yahoo Finance இணையத்தளம் தெரிவித்துள்ளது. மேலும் இலங்கை சுற்றுலா நட்பு நாடு.196 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு

ஆசியாவின் நட்பு நாடுகளுள் இலங்கை 15வது இடத்தைப் பெற்றுள்ளதாக Yahoo Finance இணையத்தளம்

கச்சத்தீவு வருடாந்த திருவிழாவில் பங்குகொள்ளும் பக்தர்களுக்காக இம்மாதம் 23ஆம் திகதி காலை 05.00 மணிமுதல் நண்பகல் 12.00 மணிவரை மட்டுமே யாழ்ப்பாணம், குறிக்காட்டுவான் பகுதியிலிருந்து படகுகள் இயக்கப்படும்

கச்சத்தீவு வருடாந்த திருவிழாவில் பங்குகொள்ளும் பக்தர்களுக்காக இம்மாதம் 23ஆம் திகதி காலை 05.00

மகிழம்பூவில் உள்ள மருத்துவ குணம்… நறுமனத்திற்காக வீடு மற்றும் கோயில்களில் வளர்க்கப்படும் மகிழம்பூவில் எக்கச்சக்க மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. மகிழம்பூ மற்றும் மகிழம்பூ விதைகளின் மருத்துவ குணங்கள்

மகிழம்பூவில் உள்ள மருத்துவ குணம்… நறுமனத்திற்காக வீடு மற்றும் கோயில்களில் வளர்க்கப்படும் மகிழம்பூவில்

மருத்துவர்கள் தவிர்ந்த 72 சுகாதார தொழிற்சங்கத்தினர் சுகயீன விடுமுறையை அறிவித்து முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பின் காரணமாக வைத்தியசாலைகளின் நோயாளர் உதவிப் பணிகளுக்காக சுமார் 1,200 முப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மருத்துவர்கள் தவிர்ந்த 72 சுகாதார தொழிற்சங்கத்தினர் சுகயீன விடுமுறையை அறிவித்து முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பின்

அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு அதிகரித்து வருவதாகவும் 300 வகையான அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மருந்துகளை கொள்வனவு செய்வது தொடர்பில் சுகாதார அமைச்சர் டாக்டர்

அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு அதிகரித்து வருவதாகவும் 300 வகையான அத்தியாவசிய மருந்துகளுக்கு

2024.02.12 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் பின்வருமாறு.. இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

<p id="pvc_stats_11739" class="pvc_stats total_only " data-element-id="11739"

2024.02.12 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் பின்வருமாறு.. இச் செய்தியினை

ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவிப்பை ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் உரிய காலத்திற்குள் நடத்தப்படும் என்பதுடன் குறிப்பிட்ட காலவரையறுக்குள்,

ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவிப்பை ஜனாதிபதி ஊடகப்

வெங்காயம் பயிரிடுவதற்கு இலவச காப்புறுதி வழங்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. நெல், மிளகாய், முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு, சோளம் மற்றும் சோயா ஆகிய 06 வகையான பயிர்களுக்கு விவசாய

வெங்காயம் பயிரிடுவதற்கு இலவச காப்புறுதி வழங்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. நெல், மிளகாய்,

செவ்வாய்க்கிழமை (13.02.2024) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 308.5844 ஆகவும் விற்பனை விலை ரூபா 318.4655 ஆகவும்

செவ்வாய்க்கிழமை (13.02.2024) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின்

Categories

Popular News

Our Projects