Day: January 30, 2025

நாட்டின் வளர்ச்சிக்காக சிறந்த தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் நாட்டில் 15,000 தொழில் முயற்சியாளர்களை இனங்கண்டு அவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தேசிய திட்டத்தின் கிழக்கு

நாட்டின் வளர்ச்சிக்காக சிறந்த தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் நாட்டில் 15,000 தொழில்

மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்கான பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஷின் ஏற்பாட்டில் 28.01.2025 அன்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற

மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்கான பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர்

ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் பாரபட்சமாக நடத்தாது என்றும், இந்த அரசாங்கத்தின் காலத்தில் தமக்கான நீதியைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் வடக்கு மக்கள் நம்புகின்றனர் என வடக்கு

ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் பாரபட்சமாக நடத்தாது என்றும், இந்த அரசாங்கத்தின் காலத்தில்

உலக சந்தையில் ஏற்படும் விலை மாற்றத்தைக் கருத்திற் கொண்டு நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் பெப்ரவரி மாதத்திற்கான எரிவாயு திருத்தம் மேற்கொள்ளப்படும் என லாஃப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

உலக சந்தையில் ஏற்படும் விலை மாற்றத்தைக் கருத்திற் கொண்டு நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும்

சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளை இன்று (30.01.2025) முதல் அமுலாகும் வகையில் குறைப்பதற்கு சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் பெரிய

சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளை இன்று (30.01.2025) முதல் அமுலாகும் வகையில் குறைப்பதற்கு

இந்த வருடம் ஜனவரி முதல் நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தைக் கடந்துள்ளது. அதன்படி , ஜனவரி 1 முதல் 26 வரை

இந்த வருடம் ஜனவரி முதல் நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் , வடக்கு மாகாண டெங்கு களத்தடுப்பு உதவியாளர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் 27.01.2025 அன்று ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது . இக் கலந்துரையாடலின்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் , வடக்கு மாகாண டெங்கு களத்தடுப்பு உதவியாளர்களுக்கு

கால மாற்றத்துக்கு ஏற்ப நவீன தொழில்நுட்பங்களை உள்வாங்கிக் கொள்வதன் ஊடாகவே எம்மை நாம் வளர்த்துக் கொள்ளலாம். அதற்கு ஏற்ப வடக்கு மாகாண பல் மருத்துவர்கள் சங்கம் எடுத்துள்ள

கால மாற்றத்துக்கு ஏற்ப நவீன தொழில்நுட்பங்களை உள்வாங்கிக் கொள்வதன் ஊடாகவே எம்மை நாம்

நாடு முழுவதும் காற்றின் தரக் குறியீடு 30.01.2025 அன்று இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் காற்றின் தரக் குறியீடு 30.01.2025 அன்று இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக

இலங்கையின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வுகளை பெப்ரவரி 4 ஆம் திகதி சுதந்திர சதுக்கத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாட்டின் கௌரவத்தை மேலோங்க செய்யும் வகையில் வெகுவிமர்சையாகவும்

இலங்கையின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வுகளை பெப்ரவரி 4 ஆம் திகதி சுதந்திர

Categories

Popular News

Our Projects