வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் , வடக்கு மாகாண டெங்கு களத்தடுப்பு உதவியாளர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் 27.01.2025 அன்று ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது .
இக் கலந்துரையாடலின் போது 2017ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை தற்காலிகமாக பணியாற்றி வருவதாகவும், மாதாந்த வேதனமாக 22,000 ரூபா மட்டுமே வழங்கப்படுவதாகவும், தமக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரியும் ஆளுநரிடம் மனு ஒன்றையும் சமர்ப்பித்தனர்.
இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் கலந்துரையாடுவதாக வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










