Day: March 7, 2025

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (07.03.2025) வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதனடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 7.63புள்ளிகளால் வீழ்ச்சியைப் பதிவு

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (07.03.2025) வீழ்ச்சியைப்

இலங்கைக்கு இந்த வருடத்தின் தொடக்கத்திலிருந்து , வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 5 இலட்சத்தை கடந்துள்ளது. அதன்படி, இன்றுவரை 530,746 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு

இலங்கைக்கு இந்த வருடத்தின் தொடக்கத்திலிருந்து , வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின்

இலங்கையின் முக்கிய நகரங்களிலுள்ள தபால் நிலையங்களைச் சுற்றுலாத் தலங்களாக மாற்றுவதற்காக தபால் துறையின் கீழ் ஒரு புதிய திட்டமொன்று ஆரம்பிக்கப்படுமென சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்

இலங்கையின் முக்கிய நகரங்களிலுள்ள தபால் நிலையங்களைச் சுற்றுலாத் தலங்களாக மாற்றுவதற்காக தபால் துறையின்

அழகான இலங்கை சுத்தமான சுவாசத்திற்கான இடம் என்ற தொனிப்பொருளின் கீழ் , நகரங்களில் பொருத்தப்பட்டுள்ள வீதி சமிக்ஞைகளை நவீனமயமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந் நடவடிக்கையானது போக்குவரத்து ,

அழகான இலங்கை சுத்தமான சுவாசத்திற்கான இடம் என்ற தொனிப்பொருளின் கீழ் , நகரங்களில்

சந்திர கிரகணத்தில் நிலவு சிவப்பு நிறத்தில் காணப்படும் அரிய நிகழ்வு எதிர்வரும் வாரங்களில் நடைபெறவுள்ளது. இதற்கு Red Moon எனப் பெயரிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 13 ஆம் 14

சந்திர கிரகணத்தில் நிலவு சிவப்பு நிறத்தில் காணப்படும் அரிய நிகழ்வு எதிர்வரும் வாரங்களில்

இலங்கை மத்திய வங்கி இன்று (07.03.2025) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 299.8398 ரூபாவாகவும் கொள்வனவு விலை 291.3003 ரூபாவாகவும்

இலங்கை மத்திய வங்கி இன்று (07.03.2025) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்

மழை மற்றும் அனர்த்தங்கள் காரணமாக கடந்த காலங்களில் ஏற்பட்ட பயிர்ச்செய்கை பாதிப்புக்கான நட்டயீடுகளை விரைவில் வழங்கி முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு

மழை மற்றும் அனர்த்தங்கள் காரணமாக கடந்த காலங்களில் ஏற்பட்ட பயிர்ச்செய்கை பாதிப்புக்கான நட்டயீடுகளை

2024 கல்விப் பொதுத்தராதர சாதாரண தரபரீட்சையை இலக்காக கொண்ட அனைத்து கற்றல் செயற்பாடுகளும் எதிர்வரும் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படவுள்ளன. பரீட்சைகள் ஆணையாளர்

2024 கல்விப் பொதுத்தராதர சாதாரண தரபரீட்சையை இலக்காக கொண்ட அனைத்து கற்றல் செயற்பாடுகளும்

சிறுபோகத்தின் போது பயிர்ச்செய்கைகளை ஆரம்பிப்பதற்காக வயல்நிலங்களுக்குத் தேவையான உரத்தை தட்டுப்பாடின்றி தொடர்ச்சியாக வழங்குவதன் அவசியத்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார். சிறு போகத்திற்கு அவசியமான உர

சிறுபோகத்தின் போது பயிர்ச்செய்கைகளை ஆரம்பிப்பதற்காக வயல்நிலங்களுக்குத் தேவையான உரத்தை தட்டுப்பாடின்றி தொடர்ச்சியாக வழங்குவதன்

நெடுந்தீவு பிரதேச மக்கள் முன்வைத்த பல்வேறு கோரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்திய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் , சில விடயங்களுக்கு உடனடியாகத் தீர்வை வழங்கியதுடன் வேறு

நெடுந்தீவு பிரதேச மக்கள் முன்வைத்த பல்வேறு கோரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்திய வடக்கு

Categories

Popular News

Our Projects