Day: May 22, 2025

வத்தளை உள்ளிட்ட பல பகுதிகளில் (23.05.2025) நாளை 10 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை நேற்று (21.05.2025) அறிவித்திருந்த போதிலும்

வத்தளை உள்ளிட்ட பல பகுதிகளில் (23.05.2025) நாளை 10 மணி நேர நீர்வெட்டு

மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாய அமைச்சின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் செயற்படுத்தப்படும் விவசாய அபிவிருத்தி தொடர்பான முன்னேற்ற மீளாய்வு கூட்டமானது மாவட்ட விவசாய பணிப்பாளர் எம்.எப்.ஏ.சனீர் தலைமையில்

மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாய அமைச்சின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் செயற்படுத்தப்படும் விவசாய

நானுஓயா – அம்பேவளை புகையிரத நிலையங்களுக்கு இடையில் புகையிரதம் தடம் புரண்டதால் மலையகப் பாதையில் புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. காலை 9.45 மணிக்கு

நானுஓயா – அம்பேவளை புகையிரத நிலையங்களுக்கு இடையில் புகையிரதம் தடம் புரண்டதால் மலையகப்

செயற்கை நுண்ணறிவு சட்டத்துக்கான திட்ட வரைபை அடுத்து இரண்டு அல்லது மூன்று மாதங்களில் இலங்கை உத்தியோகபூர்வமாக வெளியிடவுள்ளது என செயற்கை நுண்ணறிவு ஆலோசனைக் குழுவின் தலைவர் கலாநிதி

செயற்கை நுண்ணறிவு சட்டத்துக்கான திட்ட வரைபை அடுத்து இரண்டு அல்லது மூன்று மாதங்களில்

இலங்கையின் குடியரசு தினம் இன்றாகும். பிரித்தானியாவிடம் இருந்து இலங்கை முழுமையாக சுதந்திரம் பெற்று இன்றுடன் 53 வருடங்கள் நிறைவடைகிறது. 1815 ஆம் ஆண்டு, கண்டி ஒப்பந்தத்தின் மூலம்

இலங்கையின் குடியரசு தினம் இன்றாகும். பிரித்தானியாவிடம் இருந்து இலங்கை முழுமையாக சுதந்திரம் பெற்று

உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் குறித்த தகவல்களை உடனடியாக வழங்குமாறு அனைத்துக் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களை தேர்தல் ஆணைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது. மேற்படி தகவல்கள் கிடைத்தவுடன்,

உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் குறித்த தகவல்களை உடனடியாக வழங்குமாறு அனைத்துக் கட்சிகள்

இந்த ஆண்டின் இரண்டாவது மின்கட்டண திருத்தம் தொடர்பான பொது மக்களின் கருத்துக்களைக் கோரும் நடவடிக்கை நாளை (23.05.2025) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. எதிர்வரும் ஜூன் மாதம் 3 ஆம்

இந்த ஆண்டின் இரண்டாவது மின்கட்டண திருத்தம் தொடர்பான பொது மக்களின் கருத்துக்களைக் கோரும்

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் நேற்று (21.05.2025) அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 19.66 புள்ளிகளால் அதிகரிப்பை பதிவு

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் நேற்று (21.05.2025) அதிகரிப்பை

இலங்கை மத்திய வங்கி அதன் பணவியல் கொள்கை நிலைப்பாட்டை மேலும் தளர்த்த முடிவு செய்துள்ளது. அதன்படி, 21.05.2025 அன்று நடைபெற்ற கூட்டத்தில், இலங்கை மத்திய வங்கியின் நாணயக்

இலங்கை மத்திய வங்கி அதன் பணவியல் கொள்கை நிலைப்பாட்டை மேலும் தளர்த்த முடிவு

மே மாதத்துக்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு இன்று (22.05.2025) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. 14 இலட்சம் அஸ்வெசும

மே மாதத்துக்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு இன்று (22.05.2025) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில்

Categories

Popular News

Our Projects