Day: May 26, 2025

அஸ்வெசும பயனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான செயலமர்வானது மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் எஸ்.ராஜ்பாபு தலைமையில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆலோசகர் செல்வி ஜஸ்மினின் பங்குபற்றுதலுடன் பழைய மாவட்ட

அஸ்வெசும பயனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான செயலமர்வானது மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் எஸ்.ராஜ்பாபு

இலங்கை இன்று (26.05.205) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 295.2405 ஆகவும் விற்பனை விலை ரூபா 303.7056

இலங்கை இன்று (26.05.205) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில், அமெரிக்க

தொல்பொருள் திணைக்களத்தில் கடந்த 08 ஆண்டுகளாக நிலவும் 27 உதவிப் பணிப்பாளர் வெற்றிடங்களுக்கு தகுதியானவர்களை இணைத்துக் கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரச சேவைக்கான ஆட்சேர்ப்புகளை மீளாய்வு செய்வதற்கான

தொல்பொருள் திணைக்களத்தில் கடந்த 08 ஆண்டுகளாக நிலவும் 27 உதவிப் பணிப்பாளர் வெற்றிடங்களுக்கு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால், கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் ஐ.எம் கருணாதிலக நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கமைவான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால், கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் ஐ.எம்

நாட்டில் நிலவும் உப்பு பற்றாக்குறைக்கு மத்தியில் தற்போது தேங்காயின் விலையும் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் முன்னணி தெரிவித்துள்ளது.  இதன்படி, தேங்காய் ஒன்றின் விலை 200 ரூபாவுக்கும் அதிகமான விலையில்

நாட்டில் நிலவும் உப்பு பற்றாக்குறைக்கு மத்தியில் தற்போது தேங்காயின் விலையும் அதிகரித்துள்ளதாக நுகர்வோர்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கை அரங்கக் கலைஞர்களின் ஒருங்கிணைந்த மன்றத்திற்கும் இடையிலான சந்திப்பு 25.05.2025 அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. நாட்டில், குறிப்பாக கிராமப்புறங்களில் வாழும் மக்களுக்கு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கை அரங்கக் கலைஞர்களின் ஒருங்கிணைந்த மன்றத்திற்கும் இடையிலான சந்திப்பு

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று அதிகரிப்பை பதிவு

நாட்டில் தாதியர் சேவையில் இணைக்கப்பட்ட 3,147 தாதியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு 24.05.205 அன்று அலரி மாளிகையின் கூட்ட மண்டபத்தில் பிரதமர் வைத்தியர் ஹரிணி

நாட்டில் தாதியர் சேவையில் இணைக்கப்பட்ட 3,147 தாதியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கும்

தங்களது சேவையில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு வழங்க தவறியதன் காரணமாக தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க மருத்துவ தொழில் வல்லுநர்கள் ஒன்றியம் தீர்மானித்துள்ளது. அதன்படி, இன்றைய தினத்திற்குள்

தங்களது சேவையில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு வழங்க தவறியதன் காரணமாக தொழிற்சங்க

எதிர்வரும் ஜூன் 7 ஆம் திகதி ஹஜ் பெருநாள் முஸ்லிம்களால் அனுஷ்டிக்கப்படவுள்ளதால், ஜூன் மாதம் 6 மற்றும் 9 ஆம் திகதிகளில் அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை

எதிர்வரும் ஜூன் 7 ஆம் திகதி ஹஜ் பெருநாள் முஸ்லிம்களால் அனுஷ்டிக்கப்படவுள்ளதால், ஜூன்

Categories

Popular News

Our Projects