Day: June 2, 2025

நாடளாவிய ரீதியில் சிறுவர்களிடையே டெங்கு, சிக்குன்குன்யா மற்றும் இன்புளுவென்சா ஆகிய நோய்த் தாக்கம் அதிகரித்து வருவதாக சுகாதார தரப்பு தெரிவித்துள்ளது. இதனால் உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு

நாடளாவிய ரீதியில் சிறுவர்களிடையே டெங்கு, சிக்குன்குன்யா மற்றும் இன்புளுவென்சா ஆகிய நோய்த் தாக்கம்

சர்வதேச தொழிலாளர் மாநாட்டின் 113 ஆவது அமர்வு இன்று (02.06.2025) முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது.  அதன் பிரகாரம், சர்வதேச தொழிலாளர்

சர்வதேச தொழிலாளர் மாநாட்டின் 113 ஆவது அமர்வு இன்று (02.06.2025) முதல் எதிர்வரும்

2026 ஆம் வருடத்திற்கான அரச மற்றும் வங்கி விடுமுறைகள் தொடர்பான பட்டியலை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தல் 27.05.2025 அன்று வௌியிட்டு அரசாங்க விடுமுறை தொடர்பான

2026 ஆம் வருடத்திற்கான அரச மற்றும் வங்கி விடுமுறைகள் தொடர்பான பட்டியலை அரசாங்கம்

சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட மின்சார விநியோகத் தடையில் 50 சதவீதத்துக்கும் அதிகமானவை தற்போது வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.  அதன் அடிப்படையில், நாடளாவிய

சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட மின்சார விநியோகத் தடையில் 50 சதவீதத்துக்கும் அதிகமானவை

கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்ற உள்ளுராட்சி நிறவனங்களின் நகர முதல்வர்கள்,பிரதி நகர முதல்வர்கள், தவிசாளர்கள் மற்றும் பிரதி தவிசாளர்களின் பெயர்கள் அடங்கிய

கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்ற உள்ளுராட்சி நிறவனங்களின்

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 10 இலட்சத்து 17,004 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.  கடந்த மாதத்தின் 28 நாட்களில் மாத்திரம் 120,120

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 10 இலட்சத்து 17,004 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளதாக

ஒரு இலட்சத்து 67,500 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், 04.05.2025 அன்று ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.  இதன்படி, 91

ஒரு இலட்சத்து 67,500 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், 04.05.2025 அன்று

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப 31.05.2025 அன்று மேற்கொள்ள திட்டமிடப்பட்ட எரிபொருள் விலை திருத்தம் குறித்து இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப 31.05.2025 அன்று மேற்கொள்ள திட்டமிடப்பட்ட எரிபொருள்

2025 ஜூன் 02 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2025 ஜூன் 02 ஆம் திகதி காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும்

2025 ஜூன் 02 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2025 ஜூன் 02

Categories

Popular News

Our Projects