Day: June 16, 2025

புதிய வாகன உரிமையாளர்களுக்கு எண் தகடுகளை வழங்குவதில் இரண்டு மாத தாமதம் ஏற்படும் என்று   எதிர்பார்க்கப்படுவதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.  இது தொடர்பில் மோட்டார் போக்குவரத்து

புதிய வாகன உரிமையாளர்களுக்கு எண் தகடுகளை வழங்குவதில் இரண்டு மாத தாமதம் ஏற்படும்

தொழிலுக்காக இலங்கையர்களை இஸ்ரேலுக்கு அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றமான சூழ்நிலையை அடுத்தே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.  20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட

தொழிலுக்காக இலங்கையர்களை இஸ்ரேலுக்கு அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மத்திய கிழக்கு நாடுகளில்

மட்/ மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயம் எதிர்வரும் 01.07.2025 அன்று தனது என்பதாவது அகவையில் கால் தடம் பதிக்கின்றது அதனை முன்னிட்டு 05.07.2025 அன்று பாடசாலையினால் நடைபவனி

மட்/ மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயம் எதிர்வரும் 01.07.2025 அன்று தனது என்பதாவது

அரச சேவையை பயனுள்ளதாகவும் திறனானதாகவும் மாற்ற செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவது தொடர்பிலான பயிற்சி பட்டறை 15.06.2025 அன்று அலரி மாளிகையில் நடைபெற்றது. ‘AI For Transforming Public

அரச சேவையை பயனுள்ளதாகவும் திறனானதாகவும் மாற்ற செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவது தொடர்பிலான பயிற்சி

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மைப் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மைப் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர்

நிலவும் மோசமான வானிலை காரணமாக 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, இரத்தினபுரி மாவட்டத்தின் அயகம மற்றும்

நிலவும் மோசமான வானிலை காரணமாக 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக

உலகம் காலநிலை மாற்றத்தின் கடுமையான விளைவுகளை எதிர்கொண்டுவரும் நிலையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது வெறும் ஒரு கருத்தாக இல்லாமல், ஒவ்வொரு தனிமனிதன் மற்றும் நிறுவனங்களின் அத்தியாவசிய கடமையாக

உலகம் காலநிலை மாற்றத்தின் கடுமையான விளைவுகளை எதிர்கொண்டுவரும் நிலையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது

ஜனாதிபதி நிதியத்தால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அனைத்து சேவைகளும் இம் மாதம் 21 ஆம் திகதி முதல் இணைய வழியில் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.  ஜனாதிபதி

ஜனாதிபதி நிதியத்தால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அனைத்து சேவைகளும் இம் மாதம் 21 ஆம்

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவும் மோதல் சூழ்நிலையை எதிர்கொண்டு, இரு நாடுகளிலும் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பை இலங்கை வெளியுறவு அமைச்சு தொடர்ந்து கண்காணித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவும் மோதல் சூழ்நிலையை எதிர்கொண்டு, இரு நாடுகளிலும்

2025 ஜூன் 16ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2025 ஜூன் 16ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல்

2025 ஜூன் 16ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2025 ஜூன் 16ஆம் திகதி

Categories

Popular News

Our Projects