Day: June 20, 2025

8 ஏர் இந்திய விமானங்கள் பராமரிப்பு பணி காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  4 சர்வதேச விமானங்களும் 4 உள்நாட்டு விமானங்களும் ரத்து

8 ஏர் இந்திய விமானங்கள் பராமரிப்பு பணி காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய

வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதியுடன், வாகன இறக்குமதியிலிருந்து மட்டும் இதுவரை 165 பில்லியன் ரூபாய் சுங்க வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடக

வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதியுடன், வாகன இறக்குமதியிலிருந்து மட்டும் இதுவரை 165 பில்லியன்

2024 ஆம் வருடத்தின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில், 2025 ஆம் வருடத்தின் முதல் காலாண்டில் வெளிநாட்டு நேரடி முதலீட்டை 96 மில்லியன் டொலர்களால் அதிகரிக்க இலங்கை முதலீட்டுச்

2024 ஆம் வருடத்தின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில், 2025 ஆம் வருடத்தின் முதல்

இலங்கை மத்திய வங்கி இன்று (20.006.2025) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில், அமெரிக்க டொலரின் விற்பனை விலை 304.8843 ரூபா ஆகவும் கொள்வனவு விலை 296.5205 ரூபா

இலங்கை மத்திய வங்கி இன்று (20.006.2025) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில், அமெரிக்க

காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டிணத்துக்கும் இடையிலான கப்பல் சேவை 19.06.2025 அன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலையை அடுத்து, கடந்த 13 ஆம் திகதி முதல் குறித்த கப்பல்

காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டிணத்துக்கும் இடையிலான கப்பல் சேவை 19.06.2025 அன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய 19.06.2025 அன்று கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) ஏற்பாடு செய்த ’பொருளாதார மாற்றத்திற்கான புத்தாக்கம்’ என்ற

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய 19.06.2025 அன்று கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில்

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஒரே தடவையில் நிறுத்தப்படாது என்று கல்வி மற்றும் உயர்கல்வி பிரதியமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார். அதன்படி, 2029 ஆம் ஆண்டுக்கான

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஒரே தடவையில் நிறுத்தப்படாது என்று கல்வி மற்றும்

நாட்டில் தேங்காய் விலை தற்போது குறைவடைந்துள்ளமையை மக்கள் வரவேற்றுள்ளனர். குறிப்பாக, கொழும்பில் தேங்காய் ஒன்றின் விலை 220 முதல் 250 ரூபாய் வரையில் காணப்பட்ட நிலையில் தற்போது

நாட்டில் தேங்காய் விலை தற்போது குறைவடைந்துள்ளமையை மக்கள் வரவேற்றுள்ளனர். குறிப்பாக, கொழும்பில் தேங்காய்

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி நிகழ்வானது மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 19.06.2025 அன்று

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி நிகழ்வானது மாவட்ட அரசாங்க அதிபர்

கொழும்பு பங்குச் சந்தை தொடர்ந்து ஐந்தாவது நாளாக 19.06.2025 அன்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. கொழும்பு பங்கு பரிவர்தனையின் மொத்த பங்கு விலைச்சுட்டெண் 16,818.21 புள்ளிகளாக பதிவானது.

கொழும்பு பங்குச் சந்தை தொடர்ந்து ஐந்தாவது நாளாக 19.06.2025 அன்று வீழ்ச்சியைப் பதிவு

Categories

Popular News

Our Projects