Day: July 2, 2025

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (02.07.2025) அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.  அதனடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 145.06 புள்ளிகளால் அதிகரிப்பைப்

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (02.07.2025) அதிகரிப்பைப்

தனிப்பட்ட வாட்ஸ்அப் கணக்குகளை ஹேக் செய்யும் நபர்களால் மேற்கொள்ளப்படும் நிதி மோசடி குறித்து இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதன் பிரகாரம், வாட்ஸ்அப் கணக்குகள் திருடப்பட்டவர்கள்

தனிப்பட்ட வாட்ஸ்அப் கணக்குகளை ஹேக் செய்யும் நபர்களால் மேற்கொள்ளப்படும் நிதி மோசடி குறித்து

இலங்கையின் முதலாவது மெழுகு அருங்காட்சியகம் கண்டியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க எஹெலேபொல வலவ்வவில் திறக்கப்படவுள்ளது.  குறித்த அருங்காட்சியகத்தில் கண்டி இராச்சியத்தின் கட்டடக்கலை, கலாசாரம் மற்றும் கலைகள் தொடர்பான

இலங்கையின் முதலாவது மெழுகு அருங்காட்சியகம் கண்டியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க எஹெலேபொல வலவ்வவில்

இலங்கை மத்திய வங்கி இன்று (02.07.2025) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில், அமெரிக்க டொலரின் விற்பனை விலை 304.2846 ரூபாவாகவும் கொள்வனவு விலை 295.8616 ரூபாவாகவும்

இலங்கை மத்திய வங்கி இன்று (02.07.2025) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்,

மட்டக்களப்பு மாவட்ட சமூக நல செயல்பாடுகளில் ஈடுபடும் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு புற்றுநோய் தொடர்பாக தெளிவுபடுத்தும் செயலமர்வு 25.06.2025 அன்று மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. மாவட்ட

மட்டக்களப்பு மாவட்ட சமூக நல செயல்பாடுகளில் ஈடுபடும் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு புற்றுநோய் தொடர்பாக

அமைச்சரவைக் கூட்டத்தில் 01.07.2025 அன்று எட்டப்பட்ட தீர்மானங்கள் வருமாறு…… இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

<i

அமைச்சரவைக் கூட்டத்தில் 01.07.2025 அன்று எட்டப்பட்ட தீர்மானங்கள் வருமாறு…… இச் செய்தியினை ஏனையவர்களுக்கும்

‘ஸ்டார்லிங்க்’ இணைய சேவை இப்போது இலங்கையில் செயல்படத் தொடங்கியுள்ளதாக உலகப் புகழ்பெற்ற தொழிலதிபரான எலோன் மஸ்க் தனது “X”கணக்கில் அறிவித்துள்ளார். இலங்கையில் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இணைய

‘ஸ்டார்லிங்க்’ இணைய சேவை இப்போது இலங்கையில் செயல்படத் தொடங்கியுள்ளதாக உலகப் புகழ்பெற்ற தொழிலதிபரான

சிறுபோக அறுவடை ஏற்கனவே தொடங்கியுள்ள நிலையில், அதன்படி, நாளை (03.07.2025) முதல் அரசு களஞ்சியசாலைகள் அறுவடை இடங்களில் திறக்கப்பட்டு நெல் கொள்முதலை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. விவசாய மற்றும்

சிறுபோக அறுவடை ஏற்கனவே தொடங்கியுள்ள நிலையில், அதன்படி, நாளை (03.07.2025) முதல் அரசு

நாட்டில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அபிவிருத்தியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களை அடையாளம் காணும் பொது ஆலோசனைக் கூட்டம் இன்று (02.07.2025) நடைபெறும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பண்டாரநாயக்க

நாட்டில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அபிவிருத்தியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களை அடையாளம் காணும் பொது ஆலோசனைக்

மட்/ மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் எண்பதாவது ஆண்டு 01.07.2025 அன்று அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் அன்றைய தினம் விசேட பூஜை வழிபாடுகள் மற்றும் மரநடுகை நிகழ்வுகள் பாடசாலை

மட்/ மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் எண்பதாவது ஆண்டு 01.07.2025 அன்று அனுஷ்டிக்கப்பட்ட

Categories

Popular News

Our Projects