Day: July 10, 2025

எசல பௌர்ணமியை முன்றிட்டு நாடு முழுவதும் சுமார் 8,355 தானசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.  அதன்படி, கொடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களின்படி, சுகாதாரப்

எசல பௌர்ணமியை முன்றிட்டு நாடு முழுவதும் சுமார் 8,355 தானசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக

இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 30% வரியை நிர்ணயித்து அமெரிக்கா வரிக் கடிதமொன்றை அனுப்பியுள்ளது. விதிக்கப்பட்ட குறித்த வரியானது ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக

இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 30% வரியை நிர்ணயித்து அமெரிக்கா வரிக்

உத்தேச கல்விச் சீர்திருத்தங்களை வெற்றிகரமாக செயற்படுத்துவதற்கு, முழு கல்வி முறையின் வசதிகளையும் மேம்படுத்தும் அதே வேளையில், நிறுவனக் கட்டமைப்பையும் பலப்படுத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க

உத்தேச கல்விச் சீர்திருத்தங்களை வெற்றிகரமாக செயற்படுத்துவதற்கு, முழு கல்வி முறையின் வசதிகளையும் மேம்படுத்தும்

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 09.07.2025 அன்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன் படி, அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 129.37 புள்ளிகளால்

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 09.07.2025 அன்று அதிகரிப்பைப்

2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 6 நாட்களில் 36,002 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.  அதன்

2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 6 நாட்களில் 36,002 வெளிநாட்டு

தற்போது நிலவும் வறட்சியான வானிலை காரணமாக, குடிநீரை முடிந்தவரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, நுகர்வோரிடம் கோரியுள்ளது. அதன் பிரகாரம், நாட்டின்

தற்போது நிலவும் வறட்சியான வானிலை காரணமாக, குடிநீரை முடிந்தவரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய

2025 ஜூலை 10 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2025 ஜூலை 10 ஆம் திகதி காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும்

2025 ஜூலை 10 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2025 ஜூலை 10

Categories

Popular News

Our Projects