Day: July 21, 2025

2025 வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் நாட்டின் மொத்த செலவினங்களும் நிகர கடன்களும் 2179 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.  இது 2024

2025 வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் நாட்டின் மொத்த செலவினங்களும் நிகர கடன்களும்

அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இறக்குமதி வரிக்குறைப்பு தொடர்பான விவாதம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அண்மையில், இந்த விடயம் தொடர்பில் மெய்நிகர் சந்திப்பொன்றும் நடைபெற்றது.  இதன்போது, விரிவான

அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இறக்குமதி வரிக்குறைப்பு தொடர்பான விவாதம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகத்

கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டங்கள், விரிவாக்கல் கற்கைகள் நிலையமும் இணைந்து நடாத்தும் முன் பிள்ளைப் பருவ அபிவிருத்தி மற்றும்

கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டங்கள்,

தற்போது கோழி இறைச்சியின் விலை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.  அதன் அடிப்படையில், ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 1,300 ரூபாவை விடவும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு

தற்போது கோழி இறைச்சியின் விலை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.  அதன் அடிப்படையில், ஒரு

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு திட்டத்திற்கு மேன்முறையீடு செய்வதற்காக, வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் இன்றுடன் (21. 07.2025) நிறைவடையவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. அதன் பிரகாரம், தற்போது

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு திட்டத்திற்கு மேன்முறையீடு செய்வதற்காக, வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் இன்றுடன்

2025 ஜூலை 21 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2025 ஜூலை 21 ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய

2025 ஜூலை 21 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2025 ஜூலை 21

Categories

Popular News

Our Projects