Day: September 4, 2025

திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பு மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் 09 மணிநேரம் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.  இந்த நீர்வெட்டு

திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பு மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் 09 மணிநேரம் நீர்வெட்டு

சில நாடுகளில் கூகுள் இணையத் தேடுபொறி செயலிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.  மேலும் சில நாடுகளில் ஜிமெயில் மற்றும் யூடியூப் சேவைகள் செயலிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  அதன் பிரகாரம்,

சில நாடுகளில் கூகுள் இணையத் தேடுபொறி செயலிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.  மேலும்

மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தலைமைக் காரியாலயத்தை திறந்து வைக்கும் நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது. அதன் பிரகாரம், குறித்த சங்கம் கடந்த 12

மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தலைமைக் காரியாலயத்தை திறந்து

இலங்கை மத்திய வங்கி இன்று (04.09.2025) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில், அமெரிக்க டொலரின் விற்பனை விலை 305.8275 ரூபா ஆகவும் கொள்வனவு விலை 298.2924

இலங்கை மத்திய வங்கி இன்று (04.09.2025) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்,

வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்பார்த்திருப்போருக்கு மொழி மற்றும் திறன் அபிவிருத்தி மேம்பாட்டுக்கு உதவி “கல்வியில் யாரையும் கைவிடக் கூடாது” என்ற எண்ணக் கருவின் பிரகாரம், அனர்த்தங்களை எதிர்கொள்ளும் வெளிநாட்டில்

வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்பார்த்திருப்போருக்கு மொழி மற்றும் திறன் அபிவிருத்தி மேம்பாட்டுக்கு உதவி “கல்வியில்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையிலான புதிய அரசாங்கத்தின் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பில் கண்டல் தாவரங்கள் உள்ள பகுதிகளை துப்பரவு செய்து கண்டல் தாவரங்களை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையிலான புதிய அரசாங்கத்தின் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின்

தற்காலிக மற்றும் நிரந்தர பெறுமதி சேர் வரி (VAT) பதிவு தொடர்பான அனைத்து விண்ணப்பங்களையும் இம் மாதம் 1 ஆம் திகதி முதல் “இ-சேவைகள்” மூலம் மட்டுமே

தற்காலிக மற்றும் நிரந்தர பெறுமதி சேர் வரி (VAT) பதிவு தொடர்பான அனைத்து

03.09.2025 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள். இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

<i

03.09.2025 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள். இச் செய்தியினை ஏனையவர்களுக்கும்

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய, யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் ஆனந்தசோதி லக்சயன், தமிழ் மொழி மூலம் அகில

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய, யாழ்.

பணச் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலத்தை சபாநாயகர் 03.09.2025 அன்று சான்றுரைப்படுத்தியுள்ளார். அரசியலமைப்பின் 79 யாப்புக்கு அமைய பணச்சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலத்தை சபாநாயகர் வைத்தியர் ஜகத்

பணச் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலத்தை சபாநாயகர் 03.09.2025 அன்று சான்றுரைப்படுத்தியுள்ளார். அரசியலமைப்பின்

Categories

Popular News

Our Projects