Day: December 1, 2025

நவம்பர் மாதத்திற்கான ரயில் பருவச் சீட்டின் (Season Ticket) செல்லுபடியாகும் காலம் 07.12.2025 வரை நீடிக்கப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக ரயில்

நவம்பர் மாதத்திற்கான ரயில் பருவச் சீட்டின் (Season Ticket) செல்லுபடியாகும் காலம் 07.12.2025

மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்கையான பெற்றோல் தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம் என மக்களிடம் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ் கோரிக்கையை இன்று (01.11.2025) விடுத்துள்ளார். மாவட்டத்தில் சாரியாக

மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்கையான பெற்றோல் தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம் என மக்களிடம் மாவட்ட

ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  அதன் பிரகாரம் , பதுளை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு மூன்றாம் கட்ட

ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  அதன் பிரகாரம் , பதுளை,

கனமழை காரணமாக அனர்த்தத்திற்கு உள்ளான சிலாபம் பொது வைத்தியசாலை மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்படும் என வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுமித் அத்தநாயக்க

கனமழை காரணமாக அனர்த்தத்திற்கு உள்ளான சிலாபம் பொது வைத்தியசாலை மறு அறிவித்தல் வரை

திருகோணமலை மாவட்டத்தின் 11 பிரதேச செயலக பிரிவை உள்ளடக்கிய 212 கிராம சேவகர் பிரிவுகளில் 25.11.2025 அன்று முதல் இன்று (01.12.2025) வரையான தகவலின் அடிப்படையில் வெளியிட்ட

திருகோணமலை மாவட்டத்தின் 11 பிரதேச செயலக பிரிவை உள்ளடக்கிய 212 கிராம சேவகர்

இலங்கையில் அனர்த்தத்திற்குட்பட்டவர்களை மீட்கும் பணியில் பாகிஸ்தான் உலங்கு வானூர்திகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.  பாகிஸ்தான் கடற்படைக்குச் சொந்தமான (Harbin Z-9) உலங்கு வானூர்திகள் மூலம் கொலன்னாவ, வெல்லம்பிட்டிய மற்றும் கம்பஹா

இலங்கையில் அனர்த்தத்திற்குட்பட்டவர்களை மீட்கும் பணியில் பாகிஸ்தான் உலங்கு வானூர்திகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.  பாகிஸ்தான் கடற்படைக்குச்

இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ்.சுகன்யா என்ற கப்பல் 12 தொன் நிவாரண உதவிப் பொருட்களுடன் இன்று (01.12.2025) காலை 10 மணிக்கு திருகோணமலை அஸ்ரப் இறங்கு துறையை வந்தடைந்தது.

இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ்.சுகன்யா என்ற கப்பல் 12 தொன் நிவாரண உதவிப் பொருட்களுடன்

நாட்டை பாதித்துள்ள சீரற்ற காலநிலை காரணமாக பல மாவட்டங்களில் தடைப்பட்டுள்ள நீர் விநியோகத்தை மூன்று நாட்களுக்குள் வழமைக்குக் கொண்டுவரத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, தேசிய நீர் வழங்கல்

நாட்டை பாதித்துள்ள சீரற்ற காலநிலை காரணமாக பல மாவட்டங்களில் தடைப்பட்டுள்ள நீர் விநியோகத்தை

அனர்த்த நிலைமைக்குப் பிறகு சேதமடைந்த நெடுஞ்சாலைகள் மற்றும் நீர்ப்பாசன கட்டமைப்புகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கத்தில் நிதி திரட்டுவதற்காக அரச மற்றும் தனியார் துறைகளை

அனர்த்த நிலைமைக்குப் பிறகு சேதமடைந்த நெடுஞ்சாலைகள் மற்றும் நீர்ப்பாசன கட்டமைப்புகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்க விரும்பும் அனைத்து அரச, அரச சார்பற்ற அமைப்புகள், தன்னார்வ குழுக்கள் மற்றும் தனிநபர்கள் மாவட்ட

முல்லைத்தீவு மாவட்டத்தில் டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்க விரும்பும்

Categories

Popular News

Our Projects