Day: December 2, 2025

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான திகதியை திருத்துவது தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார். அதன்படி, முன்னர் அறிவிக்கப்பட்ட

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான திகதியை திருத்துவது தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை நன்கொடையாக வழங்குவதற்காக வெளிநாடுகள், அமைப்புகள், தனிநபர்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் பல்வேறு கோரிக்கைகளை

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை நன்கொடையாக

அனர்த்த நிலைமையை கருத்தில் கொண்டு அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படும் என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. இது

அனர்த்த நிலைமையை கருத்தில் கொண்டு அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கமானது ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் தொடர்ச்சியாக எட்டு மாதங்களாக அதிகரித்த நிலையில், கடந்த ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில்

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கமானது ஆண்டுக்கு ஆண்டு

மட்டுப்படுத்தப்பட்ட புகையிரத சேவைகள் இன்று (02 .12.2025) இடம்பெறும் என  புகையிரதத் திணைக்களம் அறிவித்துள்ளது. பிரதான மார்க்கத்தில் புகையிரத சேவைகள்  அம்பேபுஸ்ஸ வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக என புகையிரதத் திணைக்களம்

மட்டுப்படுத்தப்பட்ட புகையிரத சேவைகள் இன்று (02 .12.2025) இடம்பெறும் என  புகையிரதத் திணைக்களம்

அனர்த்தம் ஏற்பட்ட பகுதிகளில் வீதிகளைச் சீரமைக்கும் பணிகள் இடம்பெற்று வரும் நிலையில், பெரும் எண்ணிக்கையிலான நிவாரணக் குழுக்கள் வருகை தருவது அப் பணிகளுக்குத் தடையாக உள்ளதாக பொலிஸார்

அனர்த்தம் ஏற்பட்ட பகுதிகளில் வீதிகளைச் சீரமைக்கும் பணிகள் இடம்பெற்று வரும் நிலையில், பெரும்

சீரற்ற வானிலை காரணமாக வெள்ளத்தில் மூழ்கியிருந்த தெற்கு அதிவேக வீதியின் அத்துருகிரிய நுழைவாயில் இன்று (2.12.2025) மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது அவ் நுழைவாயிலைப் பயன்படுத்தி சாரதிகள்

சீரற்ற வானிலை காரணமாக வெள்ளத்தில் மூழ்கியிருந்த தெற்கு அதிவேக வீதியின் அத்துருகிரிய நுழைவாயில்

அனர்த்தம் ஏற்பட்டு நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ள இத்தருணத்தில் உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்புவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும்

அனர்த்தம் ஏற்பட்டு நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ள இத்தருணத்தில் உண்மைக்கு புறம்பான செய்திகளை

டிட்வா சூறாவளிக்குப் பின்பு அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட சமூகத்தினருக்கு நிவாரணம் வழங்குவதற்காக, ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனமானது கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஒரு இலவச 24/7 (24 மணிநேரமும் வாரத்தின்

டிட்வா சூறாவளிக்குப் பின்பு அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட சமூகத்தினருக்கு நிவாரணம் வழங்குவதற்காக, ஸ்ரீலங்கா டெலிகொம்

2025 டிசம்பர் 02 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2025 டிசம்பர் 02 ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. வடக்கு மற்றும் தென் மாகாணங்களில்

2025 டிசம்பர் 02 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2025 டிசம்பர் 02

Categories

Popular News

Our Projects