Day: January 7, 2026

‘டித்வா’ புயலினால் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக சேதமடைந்த மஹகிரிதம்ப பகுதி, இலங்கை இராணுவத்தினால் முழுமையாகப் புனரமைக்கப்பட்டுள்ளது. புயலினால் பாதிக்கப்பட்ட ஹட்டன் – சிவனொளிபாதமலை பாதையை இலங்கை இராணுவத்தினர்

‘டித்வா’ புயலினால் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக சேதமடைந்த மஹகிரிதம்ப பகுதி, இலங்கை இராணுவத்தினால்

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் நாளை (08.01.2026) சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் நாளை

6-13 ஆம் தரங்களுக்கான கல்வியை டிஜிட்டல் மயமாக்குவதற்கான செயலணியின் இணையவழிப் பாதுகாப்பு, டிஜிட்டல் நன்னடத்தை மற்றும் சைபர் பாதுகாப்பு தொடர்பான பணிக்குழுவிற்கும் (Work Group) பிரதமர் கலாநிதி

6-13 ஆம் தரங்களுக்கான கல்வியை டிஜிட்டல் மயமாக்குவதற்கான செயலணியின் இணையவழிப் பாதுகாப்பு, டிஜிட்டல்

தனியார் துறை ஊழியர்கள், ஊழியர் சேமலாபா நிதியை (EPF) ஒரே தவணையில் பெறுவதற்குப் பதிலாக, அந்த நிதியை ஓய்வூதியமாக நிதியைப் பெறும் முறை தொடர்பில் அரசாங்கம் கவனம்

தனியார் துறை ஊழியர்கள், ஊழியர் சேமலாபா நிதியை (EPF) ஒரே தவணையில் பெறுவதற்குப்

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பவும் ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இலங்கை பொலிஸ் அதிகாரிகள் தங்கள் ஒரு நாள்

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பவும் ஆரம்பிக்கப்பட்ட

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் கூடுதல் பிற்பகல் விமான சேவையை ஆரம்பித்துள்ளது.  சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிர்வாக இயக்குநர் வசந்த குடலியனகே இதனைத் தெரிவித்துள்ளார்.  இதன்படி, சிங்கப்பூரின்

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் கூடுதல் பிற்பகல் விமான சேவையை ஆரம்பித்துள்ளது. 

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு 06.01.2026 அன்று இரவு நாட்டை வந்தடைந்த அவர்,

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இரண்டு

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக சுமார் நான்கு ஆண்டுகள் பணியாற்றிய ஜூலி சங் (Julie Chung), எதிர்வரும் 16ஆம் திகதி தனது பதவியிலிருந்து விடைபெற்று இலங்கையிலிருந்து புறப்படவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக சுமார் நான்கு ஆண்டுகள் பணியாற்றிய ஜூலி சங் (Julie

இலங்கை மத்திய வங்கி இன்று (07.01.2026) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில், அமெரிக்க டொலரின் விற்பனை விலை 313.8181 ரூபாயாகவும் கொள்வனவு விலை 306.2802 ரூபாயாகவும்

இலங்கை மத்திய வங்கி இன்று (07.01.2026) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்,

கொழும்பு பங்குச்சந்தையில் (CSE) இன்று (07.01.2026) காலை வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, புதிதாக பட்டியலிடப்பட்ட நிறுவனம் ஒன்றின் பங்கு வர்த்தகம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின் பங்குகளின் ஆரம்ப

கொழும்பு பங்குச்சந்தையில் (CSE) இன்று (07.01.2026) காலை வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே,

Categories

Popular News

Our Projects