Day: February 10, 2026

மட்டக்களப்பில் தேசிய சுற்றாடல் முன்னோடி நிகழ்ச்சித்திட்டத்தில் ஜனாதிபதி விருதிற்கு தகுதியான மாணவர்களுக்கான நேர்முக பரீட்சை மண்முனை மேற்கு கொத்தியாபுலை கலைவாணி வித்தியாலயத்தில் 09.02.2026 அன்று இடம் பெற்றது.

மட்டக்களப்பில் தேசிய சுற்றாடல் முன்னோடி நிகழ்ச்சித்திட்டத்தில் ஜனாதிபதி விருதிற்கு தகுதியான மாணவர்களுக்கான நேர்முக

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையுடன் தொடர்புடைய அனைத்து மேலதிக வகுப்புகளும் நாளை (11.02.2026) நள்ளிரவு முதல் தடை செய்யப்படுவதாகத் பரீட்சைகள்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையுடன் தொடர்புடைய

அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் விசேட தேவையுடைய மாணவர்களை அனுமதிப்பதன் மூலம், உயர் கல்விக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) தெரிவித்துள்ளது.

அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் விசேட தேவையுடைய மாணவர்களை அனுமதிப்பதன் மூலம், உயர் கல்விக்கான

ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாக சபை, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (10.02.2026) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது. இந்த நிர்வாக சபை, ஜனாதிபதி, பிரதமர்,

ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாக சபை, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று

நீரிழிவு நோய் அதிகரிப்பதற்கான காரணம் வாழ்க்கை நடைமுறையில் ஏற்பட்ட மாற்றங்களே என ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. நீரிழிவு நோய் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் ஊடகசந்திப்பை நடத்திய யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின்

நீரிழிவு நோய் அதிகரிப்பதற்கான காரணம் வாழ்க்கை நடைமுறையில் ஏற்பட்ட மாற்றங்களே என ஆய்வொன்றில்

போதைப்பொருட்களுக்கு அடிமையான சாரதிகளைச் சேவையில் இணைத்துக்கொள்ளும் பேருந்து உரிமையாளர்களுக்கு போக்குவரத்து அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதன் அடிப்படையில், போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவார்களாயின், பேருந்து உரிமையாளர்களின்

போதைப்பொருட்களுக்கு அடிமையான சாரதிகளைச் சேவையில் இணைத்துக்கொள்ளும் பேருந்து உரிமையாளர்களுக்கு போக்குவரத்து அமைச்சர் எச்சரிக்கை

கேகாலை மாவட்டத்தின் மாவனெல்லை வலயத்திற்கு உட்பட்ட பெமினிவத்த பாடசாலை மாணவர்கள் குழுவொன்று, ஜனாதிபதி அலுவலகம் மற்றும் ஜனாதிபதி மாளிகையைப் பார்வையிடுவதற்காக 09.02.2026 அன்று வருகை தந்தனர். ஜனாதிபதி

கேகாலை மாவட்டத்தின் மாவனெல்லை வலயத்திற்கு உட்பட்ட பெமினிவத்த பாடசாலை மாணவர்கள் குழுவொன்று, ஜனாதிபதி

இலங்கைக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) புதிய பணிப்பாளராக Shannon Cowlin நியமிக்கப்பட்டுள்ளார்.  அவர் 09.02.2026 அன்று கொழும்பில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.  ஆசிய அபிவிருத்தி வங்கியுடன்

இலங்கைக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) புதிய பணிப்பாளராக Shannon Cowlin நியமிக்கப்பட்டுள்ளார். 

தமது கோரிக்கைகளை நிறைவேற்றாது, இலங்கை மின்சார சபையைக் கலைப்பதற்கான திகதியை வர்த்தமானி மூலம் அறிவித்தால், எவ்வித முன்னறிவிப்புமின்றி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக மின்சார சபை தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

தமது கோரிக்கைகளை நிறைவேற்றாது, இலங்கை மின்சார சபையைக் கலைப்பதற்கான திகதியை வர்த்தமானி மூலம்

2026 ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதத்தின் முதல் ஏழு நாட்களில் 80,776 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

2026 ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதத்தின் முதல் ஏழு நாட்களில் 80,776 சுற்றுலாப்

Categories

Popular News

Our Projects