Day: February 12, 2026

குற்றப் புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளரின் பெயரைப் பயன்படுத்தி, திட்டமிட்ட குழுவொன்று போலி மின்னஞ்சல்களை அனுப்பி வருவதாக இலங்கை காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின்

குற்றப் புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளரின் பெயரைப் பயன்படுத்தி, திட்டமிட்ட குழுவொன்று போலி மின்னஞ்சல்களை

இலங்கையுடன் முன்னெடுக்கப்பட்ட 3 நாள் இராஜதந்திர பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, 2026 T20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பங்கேற்கப் போவதில்லை என்ற தனது

இலங்கையுடன் முன்னெடுக்கப்பட்ட 3 நாள் இராஜதந்திர பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, 2026 T20 உலகக்

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) மற்றும் சவுதி அரேபியாவின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் இளவரசர் அப்துல்ரஹ்மான் பின் அய்யாஃப் அல்-முக்ரின் ஆகியோருக்கு

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) மற்றும் சவுதி

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் ஏற்பட்ட கணினி செயலிழப்பால் கடவுச்சீட்டு வழங்கல் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. விரைவில் சேவைகளை மீட்டெடுக்க அதிகாரிகள் பணியாற்றி வருவதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத்

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் ஏற்பட்ட கணினி செயலிழப்பால் கடவுச்சீட்டு வழங்கல் சேவை

நாட்டில் வருடாந்தம் சராசரியாக 900 சிறுவர் புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவதோடு, 2022 ஆம் ஆண்டுக்கான தேசிய புற்றுநோய் பதிவேட்டுத் தரவுகளுக்கமைய 940 சிறுவர் புற்றுநோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அத்துடன்,

நாட்டில் வருடாந்தம் சராசரியாக 900 சிறுவர் புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவதோடு, 2022 ஆம்

வைத்தியசாலைகளில் தொடர்ச்சியான மருந்து விநியோகத்தைப் பேணுவதற்காக, ஒவ்வொரு வைத்தியசாலையிலும் மாதத்திற்கு ஒரு முறை மருந்துகள் தொடர்பான மீளாய்வு கூட்டங்களை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதார

வைத்தியசாலைகளில் தொடர்ச்சியான மருந்து விநியோகத்தைப் பேணுவதற்காக, ஒவ்வொரு வைத்தியசாலையிலும் மாதத்திற்கு ஒரு முறை

தெரிவு செய்யப்பட்ட புகையிரதங்களில் அதிநவீன ‘உணர்திறன் கேமரா கட்டமைப்பை பொருத்தும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. காட்டு யானைகள் புகையிரதத்தில் மோதி உயிரிழப்பதை தடுக்கும் வேலைத்திட்டமாக இப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சுற்றாடல்

தெரிவு செய்யப்பட்ட புகையிரதங்களில் அதிநவீன ‘உணர்திறன் கேமரா கட்டமைப்பை பொருத்தும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. காட்டு

வர்த்தகக் கப்பல் பாதுகாப்புக் குழுக்களுக்கு வசதிகளை வழங்கும் நடவடிக்கைகள் மூலம் 4 மாதங்களுக்குள் 6 இலட்சம் அமெரிக்க டொலர்களுக்கு அண்மித்த அந்நியச் செலாவணியை ஈட்டியுள்ளதாக இலங்கை கடற்படை

வர்த்தகக் கப்பல் பாதுகாப்புக் குழுக்களுக்கு வசதிகளை வழங்கும் நடவடிக்கைகள் மூலம் 4 மாதங்களுக்குள்

‘அசுவெசும’ நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளுக்கான பெப்ரவரி மாதக் கொடுப்பனவுகள் இன்று (12.02.2026) முதல் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நிதி அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன் பிரகாரம், தகுதியுள்ள

‘அசுவெசும’ நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளுக்கான பெப்ரவரி மாதக் கொடுப்பனவுகள் இன்று (12.02.2026) முதல்

நீர் விபத்துக்கள் காரணமாக இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 24 நபர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக பொதுமக்களின் பாதுகாப்பிற்காக அவ்விபத்துக்கள் அதிகமாக இடம்பெறும் பிரதேசங்களை இலக்காகக்

நீர் விபத்துக்கள் காரணமாக இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 24 நபர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்

Categories

Popular News

Our Projects