Day: March 11, 2026

மட்டக்களப்பு மாவட்ட மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவில் “தேசத்தை கட்டியெழுப்பும் செழிப்பான கிராமம்” சமூக உற்பத்தி திறன் மாதிரி கிராமங்களை அங்குரார்ப்பணம் செய்யும் வேலைத் திட்டம்

மட்டக்களப்பு மாவட்ட மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவில் “தேசத்தை கட்டியெழுப்பும் செழிப்பான

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டப் பயனாளிகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவு நாளை (12.03.2026) பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. 

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டப் பயனாளிகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவு நாளை

அரசாங்கத்திற்குச் சொந்தமான வர்த்தக நோக்கமற்ற நிறுவனங்கள் தொடர்பாக 17.03.2025 ஆம் திகதி அமைச்சரவையால் எடுக்கப்பட்ட முடிவை செயல்படுத்துவதை கண்காணிக்க பிரதமரின் செயலாளரின் தலைமையில் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் குழு

அரசாங்கத்திற்குச் சொந்தமான வர்த்தக நோக்கமற்ற நிறுவனங்கள் தொடர்பாக 17.03.2025 ஆம் திகதி அமைச்சரவையால்

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவின் அழைப்பின் பெயரில் மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், மட்டக்களப்பு மாவட்ட

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், கொழும்பு மற்றும் அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு இடையிலான விமான சேவைகளை அதிகரிக்கும் நோக்கில் வாராந்த சேவைகளை விரிவுபடுத்த தீர்மானித்துள்ளது. இதற்கமைய, இந்த வருடம் ஆகஸ்ட்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், கொழும்பு மற்றும் அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு இடையிலான விமான சேவைகளை

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் நிலைக்கு மத்தியில், சமூக வலைத்தளங்கள் அல்லது மின்னஞ்சல் ஊடாக, அறியப்படாத நபரிடமிருந்து வரும் சந்தேகத்துக்குரிய குறுஞ்செய்திகளுக்கு பதிலளிப்பதைத் தவிர்க்குமாறு இஸ்ரேலில்

இலங்கை மத்திய வங்கி இன்று (11.03.2026) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில், அமெரிக்க டொலரின் விற்பனை விலை 314.8630 ரூபாவாகவும் கொள்வனவு விலை 307.1870 ரூபாவாகவும்

இலங்கை மத்திய வங்கி இன்று (11.03.2026) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்,

பிரதமர் ஹரிணி அமரசூரிய பிலிப்பைன்ஸுக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தின்போது, மணிலாவில் உள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) சிரேஷ்ட அதிகாரிகளுடன் தொடர்ச்சியான இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்.  இலங்கை

பிரதமர் ஹரிணி அமரசூரிய பிலிப்பைன்ஸுக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தின்போது, மணிலாவில் உள்ள ஆசிய

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக, ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெறவிருந்த கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளமை

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக, ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை

பொது நிருவாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சினால் மட்டக்களப்பில் இருந்து புதிதாக தெரிவு செய்யப்பட்ட முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கான இலஞ்சம் மற்றும் ஊழலற்ற பணித்துறை தொடர்பான

பொது நிருவாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சினால் மட்டக்களப்பில் இருந்து புதிதாக

Categories

Popular News

Our Projects