Day: March 13, 2026

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (13.03.2026) வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதன்படி, அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (13.03.2026)

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (13.03.2026) வீழ்ச்சியைப்

வெளிப்புற அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்கும், பிரஜைகளின் நலனை உறுதி செய்வதற்கும் நியமிக்கப்பட்ட பொருளாதார கண்காணிப்புக் குழு, 12.03.2026 அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி

வெளிப்புற அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்கும், பிரஜைகளின் நலனை உறுதி

கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட மருதங்கேணி பிரிவின் குஞ்சன்கல் கிராமத்தில் வாழும் சுமார் 70 குடும்பங்களுக்கு சுத்தமான நீர் விநியோகத்தினை கிராம மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு

கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட மருதங்கேணி பிரிவின் குஞ்சன்கல் கிராமத்தில் வாழும்

சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் இணையப் பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு, வாட்ஸ்அப் செயலியில் “Parent Controlled” என்ற புதிய வசதியை மெட்டா (Meta) நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம்,

சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் இணையப் பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு, வாட்ஸ்அப் செயலியில் “Parent

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கும் காலி, மாத்தறை மாவட்டங்களுக்கும் பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, இப்பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்கு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கும் காலி, மாத்தறை மாவட்டங்களுக்கும் பலத்த மின்னல் தாக்கம்

இலங்கை மத்திய வங்கி இன்று (13.03.2026) அன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில், அமெரிக்க டொலரின் விற்பனை விலை 314.8887 ரூபாயாகவும் கொள்வனவு விலை 307.1864

இலங்கை மத்திய வங்கி இன்று (13.03.2026) அன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின்

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முடிவு இந்த மாத இறுதிக்குள் அறிவிக்கப்படவுள்ளது. ஏப்ரல் முதல்

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான இலங்கை

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 600,000 ஐத் தாண்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின்

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, இணையத்தில் வெளியாகும் விளம்பரங்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு இலங்கை கணினி அவசர பிரிவு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.  இந்த ஆண்டின் கடந்த

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, இணையத்தில் வெளியாகும் விளம்பரங்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் பிலிப்பைன்ஸிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, 11.03.2026 அன்று பிலிப்பைன்ஸின் லொஸ் பானோஸில் (Los Baños)

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் பிலிப்பைன்ஸிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர்

Categories

Popular News

Our Projects