Day: May 14, 2026

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 7 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.  தற்போதைய நிலவரப்படி, 1,113 குடும்பங்களைச் சேர்ந்த

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 7 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் கடுமையாக

மட்டக்களப்பு மாவட்டத்தின் களப்பு மற்றும் வாவிகளுடன் தொடர்புடைய வெள்ள அனர்த்தங்களை தவிர்ப்பதற்கான உயர் மட்ட கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜின் தலைமையில் அனர்த்த முகாமைத்துவ

மட்டக்களப்பு மாவட்டத்தின் களப்பு மற்றும் வாவிகளுடன் தொடர்புடைய வெள்ள அனர்த்தங்களை தவிர்ப்பதற்கான உயர்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிர போர் பதற்றங்களுக்கு மத்தியில், உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை சற்றுமுன் அதிகரித்திருந்த நிலையில் மீண்டும் வீழ்ச்சியை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிர போர் பதற்றங்களுக்கு மத்தியில், உலகளாவிய

இன்று, மே 14ஆம் திகதி காலை நிலவரத்தின் அடிப்படையிலான சமீபத்திய வானிலை பகுப்பாய்வின்படி, நாட்டிற்கு வடகிழக்காக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளதாக

இன்று, மே 14ஆம் திகதி காலை நிலவரத்தின் அடிப்படையிலான சமீபத்திய வானிலை பகுப்பாய்வின்படி,

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தபால் வசதிகளுக்கான புதிய முத்திரைகள் வெளியிடும் நிகழ்வு சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் அண்மையில் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. குறிப்பாக, ரூ. 20

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தபால் வசதிகளுக்கான புதிய முத்திரைகள் வெளியிடும் நிகழ்வு சபாநாயகர் (வைத்தியர்)

மின்சார சபையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் மறுசீரமைப்புச் செயற்பாடுகளின் ஒரு பகுதியாக, விருப்ப ஓய்வுத் திட்டத்தின் கீழ் ஓய்வுபெறும் 1,898 ஊழியர்களுக்கு 8.5 பில்லியன் ரூபா நிதி

மின்சார சபையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் மறுசீரமைப்புச் செயற்பாடுகளின் ஒரு பகுதியாக, விருப்ப

இலங்கைக்கும் – பெலாறூஸ் குடியரசுக்கும் இடையில் 3 முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் 12.05.2026 அன்று தொடக்கம் நாளை (15.05.2026)

இலங்கைக்கும் – பெலாறூஸ் குடியரசுக்கும் இடையில் 3 முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. வெளிவிவகார,

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பதவிக்காலம் நாளை (15.05.2026) நிறைவடையவுள்ளது. இதற்கமைய, இந்த ஆணைக்குழுவின் இறுதிக்கூட்டம் இன்று (14) நடைபெறவுள்ளது. ஆணைக்குழுவின் பதவிக்காலம் நாளை நிறைவடைந்தாலும், புதிய உறுப்பினர்கள்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பதவிக்காலம் நாளை (15.05.2026) நிறைவடையவுள்ளது. இதற்கமைய, இந்த ஆணைக்குழுவின்

2026 ஆம் ஆண்டிற்கான ஒரு டிரில்லியன் ரூபாய் வருமானத்தை இலக்கை 12.05.2026 அன்று எட்டியுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இந்த ஆண்டிற்காக சுங்கத் திணைக்களத்திற்கு

2026 ஆம் ஆண்டிற்கான ஒரு டிரில்லியன் ரூபாய் வருமானத்தை இலக்கை 12.05.2026 அன்று

உடல் எடையைக் குறைப்பதற்காக தற்போது பயன்படுத்தப்படும் ஊசிகளுக்கு (GLP-1 injections) மாற்றாகவும், அந்த ஊசிகளை நிறுத்திய பின்னர் மீண்டும் உடல் எடை அதிகரிப்பதைத் தடுப்பதற்கும் உதவும் புதிய

உடல் எடையைக் குறைப்பதற்காக தற்போது பயன்படுத்தப்படும் ஊசிகளுக்கு (GLP-1 injections) மாற்றாகவும், அந்த

Categories

Popular News

Our Projects