Day: May 29, 2026

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாளை (30.05.2026) முதல் பல விசேட புகையிரதசேவைகள் அமுல்படுத்தப்படவுள்ளதாக புகையிரதத் திணைக்களம்தெரிவித்துள்ளது. அனுராதபுரத்திற்குச்செல்லும் பக்தர்களினதும் மற்றும் மாத்தறை, திஹகொட, மிதெல்லவல புராதன

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாளை (30.05.2026) முதல் பல விசேட புகையிரதசேவைகள்

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின் (CCPI) ஆண்டிற்கு ஆண்டு புள்ளி விபர மாற்றத்தினால் அளவிடப்படும் முதன்மைப் பணவீக்கம், 2026 மே மாதத்தில் மேலும் அதிகரித்துள்ளது.  இதற்கமைய, ஆண்டிற்கு ஆண்டு

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின் (CCPI) ஆண்டிற்கு ஆண்டு புள்ளி விபர மாற்றத்தினால் அளவிடப்படும்

சுகாதாரத் துறையில் நிலவும் மனிதவளப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில், அறிவியல் இளங்கலை தாதியர் பட்டதாரிகள் 515 பேருக்கான புதிய நியமனங்கள் வழங்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று

சுகாதாரத் துறையில் நிலவும் மனிதவளப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில், அறிவியல் இளங்கலை

அரசின் இணைந்த சேவைகளில் உள்ள உத்தியோகத்தர்களின் வருடாந்த இடமாற்றங்கள் பல்வேறு காரணங்களால் நடைமுறைப்படுத்தப்படாமை தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதற்காக புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.  அமைச்சுகளின் செயலாளர்கள்,

அரசின் இணைந்த சேவைகளில் உள்ள உத்தியோகத்தர்களின் வருடாந்த இடமாற்றங்கள் பல்வேறு காரணங்களால் நடைமுறைப்படுத்தப்படாமை

அரச நிறுவன கட்டமைப்பைத் தரமானதும் செயல்திறன்மிக்கதுமானதாக மாற்றும் நோக்கில், அரசின் டிஜிட்டல் பொருளாதாரத் திட்டத்தின் முக்கிய அங்கமாக அரச நிறுவனங்களை டிஜிட்டல் மயமாக்குவதற்காக “மக்கள் சேவை மேம்பாட்டிற்கான

அரச நிறுவன கட்டமைப்பைத் தரமானதும் செயல்திறன்மிக்கதுமானதாக மாற்றும் நோக்கில், அரசின் டிஜிட்டல் பொருளாதாரத்

நியூசிலாந்தின் தலைநகரான வெலிங்டனில் அமைந்துள்ள இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகராலயம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத்தின் நியூசிலாந்துக்கான உத்தியோகபூர்வ

நியூசிலாந்தின் தலைநகரான வெலிங்டனில் அமைந்துள்ள இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகராலயம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வெசாக் தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் தானசாலைகளை பதிவு செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் (29.05.2026) நிறைவடைவதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. தானசாலைகளை நடத்துவோர்,

வெசாக் தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் தானசாலைகளை பதிவு செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன்

உலக சந்தை நிலவரங்களின்படி, எதிர்காலத்தில் நாட்டில் மேற்கொள்ளப்படவுள்ள எரிபொருள் விலை திருத்தத்தின் போது, விலைக் குறைப்பை எதிர்பார்க்க முடியாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர்

உலக சந்தை நிலவரங்களின்படி, எதிர்காலத்தில் நாட்டில் மேற்கொள்ளப்படவுள்ள எரிபொருள் விலை திருத்தத்தின் போது,

உலகளாவிய ரீதியில் கோப்பி விலை உயர்வடைந்து செல்வதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரித்தானியாவின் லண்டன் நகரில் ஒரு கோப்பை கோப்பியின் விலை 4 பவுண்டுகளைத் தாண்டியுள்ளது.

உலகளாவிய ரீதியில் கோப்பி விலை உயர்வடைந்து செல்வதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வெசாக் பண்டிகை காலத்தில் நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப். யூ. வுட்லர் தெரிவித்துள்ளார். அத்துடன்,

வெசாக் பண்டிகை காலத்தில் நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ்

Categories

Popular News

Our Projects