Day: June 30, 2026

இலங்கை கடற்படையின் புதிய கடற்படைத் தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார். இதற்கமைய, இதுவரை கடற்படையின் தலைமை அதிகாரியாக கடமையாற்றிய

இலங்கை கடற்படையின் புதிய கடற்படைத் தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோவை ஜனாதிபதி

இலங்கை கடற்படையின் 26 ஆவது தளபதியான வைஸ் அட்மிரல் காஞ்சன பனாகொட, ‘அட்மிரல்’ தரத்துக்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளார். அதேவேளை, அட்மிரல் காஞ்சன பனாகொட இன்று (30.06.2026) இலங்கை

இலங்கை கடற்படையின் 26 ஆவது தளபதியான வைஸ் அட்மிரல் காஞ்சன பனாகொட, ‘அட்மிரல்’

தொழில்நுட்பப் பிழைகள் காரணமாக மையப்படுத்தப்பட்ட மின்னணு அமைப்பில் பதிவு செயல்முறையை முடிக்க முடியாத அரச அதிகாரிகள், தங்களது சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்கு வழங்கப்பட்ட கால

தொழில்நுட்பப் பிழைகள் காரணமாக மையப்படுத்தப்பட்ட மின்னணு அமைப்பில் பதிவு செயல்முறையை முடிக்க முடியாத

2026 ஆம் ஆண்டின் ஜூன் மாதத்திற்கான கொழும்பு நகர் பிரதேசங்களின் மாதாந்த நுகர்வோர் பணவீக்க வீதம் 6.8% ஆக அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2026 ஆம் ஆண்டின் ஜூன் மாதத்திற்கான கொழும்பு நகர் பிரதேசங்களின் மாதாந்த நுகர்வோர்

இலங்கை மத்திய வங்கியினால் இன்று (30.06.2026) வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 331.66 ரூபாவாகவும், விற்பனை விலை 341.30

இலங்கை மத்திய வங்கியினால் இன்று (30.06.2026) வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்,

கங்கேசன்துறையிலிருந்து மன்னார், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகள் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தால் எச்சரிக்கை அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, கங்கேசன்துறையிலிருந்து மன்னார், கொழும்பு,

கங்கேசன்துறையிலிருந்து மன்னார், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகள்

2026 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் மே வரையான காலப்பகுதியில் இலங்கையின் தெங்கு ஏற்றுமதி வருமானம் 514 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளதாக தெங்கு அபிவிருத்தி

2026 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் மே வரையான காலப்பகுதியில் இலங்கையின் தெங்கு

தற்போது நிலவும் மழைக்கால வானிலைக்கு மத்தியில், நாட்டில் டெங்கு நோய் பரவல் மேலும் தீவிரமடைந்து வருகின்றது. இதற்கமைய, இலங்கையில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 54,000 என்ற

தற்போது நிலவும் மழைக்கால வானிலைக்கு மத்தியில், நாட்டில் டெங்கு நோய் பரவல் மேலும்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பணிக்குழாமினர் இன்று (30.06.2026) நாட்டிலிருந்து புறப்படவுள்ளனர். இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து ஆராய்வதற்கும், சர்வதேச நாணய

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பணிக்குழாமினர் இன்று (30.06.2026)

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் 29.06.2026 அன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தனது எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்தது.  அதன்பிரகாரம், 434 ரூபாயாக காணப்பட்ட 92

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் 29.06.2026 அன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில்

Categories

Popular News

Our Projects