Day: July 9, 2026

நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.  டெங்கு ஒழிப்பு பிரிவு இன்று (09.07.2026) காலை வெளியிடப்பட்டுள்ள

நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு

ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கு அமைவாகவும், கிழக்கு மாகாண ஆளுநரின் வழிகாட்டுதலின் கீழ் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கிழக்கு மாகாணம் முழுவதும் விழிப்புணர்வு மற்றும் சுத்திகரிப்பு நடவடிக்கைகள்

ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கு அமைவாகவும், கிழக்கு மாகாண ஆளுநரின் வழிகாட்டுதலின் கீழ் டெங்கு

எல் நினோ காலநிலை மாற்றங்களைக் கருத்திற் கொண்டு, நாட்டின் நீர் முகாமைத்துவத்தை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வீடமைப்பு, நிர்மாண மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில்

எல் நினோ காலநிலை மாற்றங்களைக் கருத்திற் கொண்டு, நாட்டின் நீர் முகாமைத்துவத்தை வலுப்படுத்துவதற்கான

இலங்கை தொழில்சார் வல்லுநர்கள் அமைப்பின் (OPA) பிரதிநிதிகளுக்கும், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (08.07.2026) பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. பல்வேறு துறைகளிலும் பொதுமக்கள்

இலங்கை தொழில்சார் வல்லுநர்கள் அமைப்பின் (OPA) பிரதிநிதிகளுக்கும், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும்

குறைந்த வருமானம் பெறுபவர்களின் பகுதியளவில் கட்டப்பட்ட வீடுகளை நிறைவு செய்வதற்காக வீட்டுவசதி உதவி வழங்கும் வேலைத்திட்டம் மக்களின் நீண்டகால குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை காண்பதற்காக, 2027ஆம்

குறைந்த வருமானம் பெறுபவர்களின் பகுதியளவில் கட்டப்பட்ட வீடுகளை நிறைவு செய்வதற்காக வீட்டுவசதி உதவி

கொழும்பு பல்கலைக்கழகத்தில் 71 மாணவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதன் துணைவேந்தர் பேராசிரியர் இந்திக கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.  அவர்களில் 5 பேர் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சைப் பெற்றுவருவதாக

கொழும்பு பல்கலைக்கழகத்தில் 71 மாணவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதன் துணைவேந்தர் பேராசிரியர்

FRIENDS OF 93 எனப்படும் 93 நண்பர்கள் அமைப்பினால் மட்டக்களப்பு மண்முனை மேற்கு கல்வி வலயத்தில் இருட்டுச்சோலைமடு விஷ்ணு வித்தியாலய மாணவர்களுக்கு 12 சோடி சப்பாத்துகள், காலுறைகள்

அரச அதிகாரிகளின் ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொள்வதில் ஏற்படும் காலதாமதங்களைத் தவிர்க்கும் நோக்கில், ஓய்வுபெறவுள்ள அதிகாரிகளுக்கான விசேட இணையவழி (Online) விழிப்புணர்வு அமர்வுத் தொடரொன்றை இன்று (09.07.2026) முதல் ஆரம்பித்துள்ளது

அரச அதிகாரிகளின் ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொள்வதில் ஏற்படும் காலதாமதங்களைத் தவிர்க்கும் நோக்கில், ஓய்வுபெறவுள்ள அதிகாரிகளுக்கான

தாதியர்களின் வருடாந்த இடமாற்றங்களை வழங்குவதாகக் கூறி, சட்டவிரோதமான முறையில் பணம் அறவிடும் மோசடி கும்பல் ஒன்று இயங்கி வருவதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இது

தாதியர்களின் வருடாந்த இடமாற்றங்களை வழங்குவதாகக் கூறி, சட்டவிரோதமான முறையில் பணம் அறவிடும் மோசடி

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதலை நடத்தி வரும் நிலையில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. இதற்கமைய, இன்று (09.07.2026) காலை 6.00 மணி

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதலை நடத்தி வரும் நிலையில் உலக சந்தையில் கச்சா

Categories

Popular News

Our Projects