பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று (29.07.2025) நள்ளிரவு முதல் செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந்த புகையிரத வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
புகையிரத அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










