பிரதமர் இன்று லண்டன் பயணமாகினார்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

பிரதமர் ஹரினி அமரசூரிய இன்று (18.05.2026) பிற்பகல் லண்டன் பயணமாகியுள்ளார் .

இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடைபெறும் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவே இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார் .

இதற்கான பிரதிநிதிகளாக மேலும் இருவர் இணைந்து கொண்டுள்ளனர்.

இன்று பிற்பகல் 01.20 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இங்கிலாந்தின் லண்டன் நகருக்கு ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான யு.எல். (U.L.) – 403 இலக்க விமானத்தின் மூலம் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

அவர்கள் தமது பயணத்தை நிறைவு செய்து எதிர்வரும் 23 ஆம் திகதி மீண்டும் நாட்டிற்குத் திரும்பவுள்ளனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇


Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects