“உதிரம் கொடுத்து மனிதம் காப்போம்” எனும் தொனிப்பொருளில் (F)பைன் ஆர்ட்ஸ் கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த இரத்ததான முகாமானது எல்லை வீதியில் உள்ள சன சமூக மண்டபத்தில் (சிந்தாமணிப்பிள்ளையார் ஆலயம் முன்பு) 23.05.2026 அன்று காலை 08.00 மணி முதல் நடைபெறவுள்ளது.
மேலதிக விபரங்களுக்கு 0772351780 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர்.
இந்த உதிரம் கொடுத்து உயிர்காக்கும் பணியில் பங்களிப்பு செய்யுமாறு (F)பைன் ஆர்ட்ஸ் கலைக்கழகத்தினர் கொடையாளிகளை கேட்டுக் கொள்கின்றனர்.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










