Latest News

வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களுக்கும், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களுக்கும், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையிலான சந்திப்பொன்று 27.07.2026 அன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டை கட்டியெழுப்பும்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையிலான சந்திப்பொன்று

2026.07.27 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள். இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

<i

2026.07.27 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள். இச் செய்தியினை ஏனையவர்களுக்கும்

இலங்கையில் நீண்டகாலமாக நிலவி வரும் யானை – மனித மோதலுக்குச் சுற்றாடல் நட்புறவுமிக்க நிலையான தீர்வாக மூங்கில்களைப் பயன்படுத்தி வேலி அமைப்பதற்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி

இலங்கையில் நீண்டகாலமாக நிலவி வரும் யானை – மனித மோதலுக்குச் சுற்றாடல் நட்புறவுமிக்க

இலங்கை மத்திய வங்கி இன்று (28.07.2026) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில், அமெரிக்க டொலரின் விற்பனை விலை 340.7122 ரூபாவாகவும் கொள்வனவு விலை 331.5976 ரூபாவாகவும்

இலங்கை மத்திய வங்கி இன்று (28.07.2026) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்,

தேசிய நேர்மை வாரத்தை முன்னிட்டு, சந்தையில் உள்ள நுகர்வோர் பொருட்களின் தரத்தையும் தரநிலையையும் பரிசோதிக்கும் விசேட திட்டமொன்று இன்று (28.07.2026) நடைமுறைப்படுத்தப்படுவதாக விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு

தேசிய நேர்மை வாரத்தை முன்னிட்டு, சந்தையில் உள்ள நுகர்வோர் பொருட்களின் தரத்தையும் தரநிலையையும்

இந்திய அரசாங்கத்தின் உதவியின் கீழ் இந்நாட்டில் செயற்படுத்தப்படும் நிர்மாணத் திட்டங்களில் எழுந்துள்ள சிக்கல்கள் தொடர்பில், தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில்

இந்திய அரசாங்கத்தின் உதவியின் கீழ் இந்நாட்டில் செயற்படுத்தப்படும் நிர்மாணத் திட்டங்களில் எழுந்துள்ள சிக்கல்கள்

13 நாட்களாகத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்குப் பிறகு அமெரிக்க நடவடிக்கை நிறைவுக்கு வந்தமை மற்றும் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் டிரம்ப் வெளியிட்ட கூற்றுகள் காரணமாக, கச்சா எண்ணெய் விலை

13 நாட்களாகத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்குப் பிறகு அமெரிக்க நடவடிக்கை நிறைவுக்கு வந்தமை

நாட்டில் இந்த ஆண்டின் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 83,000 ஐ நெருங்கியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, 27.07.2026 அன்று வரையில்

நாட்டில் இந்த ஆண்டின் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 83,000 ஐ

வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் வனச்சரக அலுவலகங்கள் மற்றும் பீட் (Beat) அலுவலக அதிகாரிகளின் தினசரி களப்பணிகள் மற்றும் யானை- மனித மோதல்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக 294 புதிய

வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் வனச்சரக அலுவலகங்கள் மற்றும் பீட் (Beat) அலுவலக அதிகாரிகளின்

2026 ஜூலை 28 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2026 ஜூலை 28 ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. இன்று (ஜூலை 28ஆம் திகதி)

2026 ஜூலை 28 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2026 ஜூலை 28

மட்டக்களப்பு மாவட்ட களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் 29.5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் புதிதாக நிருமாணிக்கப்பட்ட தபாலகமானது சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவினால் உத்தியோக

மட்டக்களப்பு மாவட்ட களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் 29.5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் புதிதாக

Categories

Popular News

Our Projects