Day: February 13, 2024

சேவையில் இருந்து நீக்கப்பட்ட 200 பேருந்துகளை புதுப்பித்து மீண்டும் சேவையில் ஈடுபடுத்தும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் பாராளுமன்ற வளாகத்தை அண்மித்த ஜப்பான் நட்புறவு

சேவையில் இருந்து நீக்கப்பட்ட 200 பேருந்துகளை புதுப்பித்து மீண்டும் சேவையில் ஈடுபடுத்தும் நிகழ்வு

இந்த ஆண்டுக்கான பாதீட்டில் காவல்துறை உத்தியோகத்தர்களுக்கான, அதிகரிக்கப்பட்ட உணவு , பயண மற்றும் தங்குமிட கொடுப்பனவு இன்று 13.02.2024 முதல் வழங்கப்படவுள்ளது. அதன்பிரகாரம் , இதுவரை வழங்கப்பட்ட

இந்த ஆண்டுக்கான பாதீட்டில் காவல்துறை உத்தியோகத்தர்களுக்கான, அதிகரிக்கப்பட்ட உணவு , பயண மற்றும்

ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி உலக வானொலி தினம் கொண்டாடப்படுகிறது. யுனெஸ்கோவின் உறுப்பு நாடுகளால் முதன் முதலில் 2011 இல் வானொலி தினம் அறிவிக்கப்பட்டது.

ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி உலக வானொலி தினம் கொண்டாடப்படுகிறது.

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கோட்டைக்கல்லாறு பிரதேசங்களில் சமூகத்திற்கு தீங்கிளைக்கும் வண்ணம் காணப்படும் வெற்றுக் கொள்கலன்களை அகற்றும் நிகழ்வு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கோட்டைக்கல்லாறு பிரதேசங்களில் சமூகத்திற்கு தீங்கிளைக்கும்

72 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (13) காலை 06.30 மணி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளன. வைத்தியர்களுக்கு வழங்கப்படும் DAT கொடுப்பனவுக்கு இணையான கொடுப்பனவை தங்களுக்கும்

72 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (13) காலை 06.30 மணி முதல் வேலை

கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தும் ஒவ்வொரு வாடிக்கையாளரும் தமது சிம் அட்டையை முறையாகப் பதிவு செய்ய வேண்டும் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு அறிவித்துள்ளது. 12.02.2024 அன்று

கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தும் ஒவ்வொரு வாடிக்கையாளரும் தமது சிம் அட்டையை முறையாகப் பதிவு

இத்தினங்களில் நிலவும் மிகவும் வறண்ட வானிலை காரணமாக தோல் நோய்கள் அதிகரித்து வருவதாக சிறுவர் வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இந்த நிலைமை சிறுவர்களுக்கு

இத்தினங்களில் நிலவும் மிகவும் வறண்ட வானிலை காரணமாக தோல் நோய்கள் அதிகரித்து வருவதாக

தமிழ் மருத்துவ நிபுணர் சங்கம் லண்டன் மற்றும் அம்கோர் அமைப்புகளின் நிதியுதவியின் கீழ் கிழக்குப் பிராந்திய கல்வி மற்றும் பொருளாதார அபிவிருத்தி நிறுவனத்தின் தொழிற்பயிற்சி பிரிவினால் நடாத்தப்பட்ட

தமிழ் மருத்துவ நிபுணர் சங்கம் லண்டன் மற்றும் அம்கோர் அமைப்புகளின் நிதியுதவியின் கீழ்

பாதகமான வானிலை மாற்றங்கள் காரணமாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள தனியார் துறை ஊழியர்களை 12.02.2024 அன்று முதல் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்குமாறு நிறுவனங்களுக்கு கோரிக்கை

பாதகமான வானிலை மாற்றங்கள் காரணமாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள தனியார் துறை

அமெரிக்காவின் ஷெல் ஆர்.எம். பார்க்ஸ் நிறுவனத்துக்கும், இலங்கை கனியவள சேமிப்பு முனைய நிறுவனத்துக்கு இடையில் ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொலன்னாவையிலுள்ள இலங்கை கனியவள சேமிப்பு முனைய நிறுவனத்தின் தலைமை

அமெரிக்காவின் ஷெல் ஆர்.எம். பார்க்ஸ் நிறுவனத்துக்கும், இலங்கை கனியவள சேமிப்பு முனைய நிறுவனத்துக்கு

Categories

Popular News

Our Projects