Day: January 23, 2025

பாடத்திட்டம் மற்றும் பரீட்சை முறைமை உள்ளிட்ட புதிய கல்வி சீர்திருத்தங்கள் 2026 முதல் செயல்படுத்தப்படும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்து

பாடத்திட்டம் மற்றும் பரீட்சை முறைமை உள்ளிட்ட புதிய கல்வி சீர்திருத்தங்கள் 2026 முதல்

2024 ஆம் ஆண்டில் இலங்கையின் ஆடை ஏற்றுமதி 5% அதிகரித்து 4.76 பில்லியன் டொலர்களாகப் பதிவாகியுள்ளதாக ஒன்றிணைந்த ஆடை கைத்தொழிலாளர் மன்றம் தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்காவுக்கான ஏற்றுமதி

2024 ஆம் ஆண்டில் இலங்கையின் ஆடை ஏற்றுமதி 5% அதிகரித்து 4.76 பில்லியன்

கொழும்பு பங்குச் சந்தை 23.01.2025 அன்று மற்றுமொரு குறிப்பிடத்தக்க இலக்கினை அடைந்துள்ளது. வரலாற்றில் முதல் முறையாக, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 17,000 புள்ளிகளைத் தாண்டியது. இதற்கிடையில்,

கொழும்பு பங்குச் சந்தை 23.01.2025 அன்று மற்றுமொரு குறிப்பிடத்தக்க இலக்கினை அடைந்துள்ளது. வரலாற்றில்

இந்த வருடத்தின் முதல் 3 வாரங்களில் நாட்டில் 3,649 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்தாண்டின் முதல் 3 வாரங்களில் 2

இந்த வருடத்தின் முதல் 3 வாரங்களில் நாட்டில் 3,649 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக

தற்போதைய அரசாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களின் உதவிக்காக நியமிக்கப்படக்கூடிய அதிகபட்ச ஊழியர்களின் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அமைச்சர்களுக்கான உதவி ஊழியர்கள் அதிகபட்சமாக 15 பேருக்கு உட்பட்டவர்கள்

தற்போதைய அரசாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களின் உதவிக்காக நியமிக்கப்படக்கூடிய அதிகபட்ச ஊழியர்களின்

நிட்டம்புவ ஸ்ரீ விஜேராமய விகாரையில் வருடாந்த “துருது நத” மகா பெரஹெர ஊர்வலம் காரணமாக வீதி போக்குவரத்து மட்டுப்பாடு தொடர்பில் பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளனர். அதன்படி, 24.01.2025

நிட்டம்புவ ஸ்ரீ விஜேராமய விகாரையில் வருடாந்த “துருது நத” மகா பெரஹெர ஊர்வலம்

இலங்கை நாட்டுக்கான ஜப்பானிய தூதுவர் அக்கியோ இசோமட்டா உள்ளிட்ட தூதுவராலய அதிகாரிகள் குழுவினர் 22.01.2025 அன்று மட்டக்களப்பிலுள்ள பல சுற்றுலாத்தலங்கள் உள்ளிட்ட சமய தலங்களையும் பார்வையிட்டுள்ளனர். இதன்

இலங்கை நாட்டுக்கான ஜப்பானிய தூதுவர் அக்கியோ இசோமட்டா உள்ளிட்ட தூதுவராலய அதிகாரிகள் குழுவினர்

இலங்கை மத்திய வங்கி இன்று (23.01.2025) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 303.2450 ரூபாவாகவும் கொள்வனவு விலை 294.4667 ரூபாவாகவும்

இலங்கை மத்திய வங்கி இன்று (23.01.2025) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்

மண்முனை மேற்கு பன்சேனை கிராம அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் பன்சேனை கிராம அபிவிருத்தி அமைப்பின் தலைவர் கமலநாதன் ரகுகரன் தலைமையில் மட்டக்களப்பில் உள்ள தனியார் விடுதி ஒன்றில்

மண்முனை மேற்கு பன்சேனை கிராம அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் பன்சேனை கிராம அபிவிருத்தி

தொடர்ந்து பெய்துவரும் பலத்த மழை காரணமாக , சேனாநாயக்க சமுத்திரத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதை அடுத்து நயினாக்காடு உள்ளிட்ட பல பகுதிகளில் கல் ஓயாவின் கரைகள் உடைந்துள்ளன.

தொடர்ந்து பெய்துவரும் பலத்த மழை காரணமாக , சேனாநாயக்க சமுத்திரத்தின் வான் கதவுகள்

Categories

Popular News

Our Projects