Day: March 10, 2025

பயிர்கள் தொடர்பான இலவச தகவல்களைப் பெற மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யுமாறு விவசாயத் திணைக்களம் அறிவித்துள்ளது. விவசாயத் திணைக்களத்தின் 1920 விவசாய ஆலோசனை

பயிர்கள் தொடர்பான இலவச தகவல்களைப் பெற மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர்

2026 ஆம் ஆண்டில் புதிய கல்வி மறுசீரமைப்பு தொடங்கப்படும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.  இதற்கான தயாரிப்பு செயல்முறை 2025 இல் நடைபெறும் என்று

2026 ஆம் ஆண்டில் புதிய கல்வி மறுசீரமைப்பு தொடங்கப்படும் என்று பிரதமர் கலாநிதி

யானைகள் புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாவதைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகச் சுற்றாடல் பிரதி அமைச்சர் எண்டன் ஜெயகொடி தெரிவித்துள்ளார். இதன்படி யானைகள் புகையிரதத்துட ன் மோதி

யானைகள் புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாவதைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகச் சுற்றாடல்

மட்டக்களப்பு காலி, இரத்தினபுரி, எம்பிலிபிட்டிய மற்றும் அநுராதபுரம் ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள

மட்டக்களப்பு காலி, இரத்தினபுரி, எம்பிலிபிட்டிய மற்றும் அநுராதபுரம் ஆகிய பகுதிகளில் காற்றின் தரம்

இலங்கை மத்திய வங்கி இன்று (10.03.2025) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 299.7924 ரூபாவாகவும் கொள்வனவு விலை 291.2530 ரூபாவாகவும்

இலங்கை மத்திய வங்கி இன்று (10.03.2025) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்

பதுளையிலிருந்து புறப்பட்ட 1008 பயணிகள் ரயிலின் இயந்திரம் தடம் புரண்டதால் இடைநிறுத்தப்பட்டிருந்த மலையக புகையிரத பாதையூடான புகையிரத சேவைகள் இன்று (10.03.2025) காலை 8:30 மணியுடன் முழுமையாக

பதுளையிலிருந்து புறப்பட்ட 1008 பயணிகள் ரயிலின் இயந்திரம் தடம் புரண்டதால் இடைநிறுத்தப்பட்டிருந்த மலையக

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் “கிளீன் ஸ்ரீலங்கா” செயலணி உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு 07.03.2025 அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. “கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம் மற்றும்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் “கிளீன் ஸ்ரீலங்கா” செயலணி உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு 07.03.2025

தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட 26,000 க்கும் மேற்பட்ட வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் இலங்கை தூதரகங்கள் மூலம் புதிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்துள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் , வெளிநாட்டு வேலைவாய்ப்பு

தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட 26,000 க்கும் மேற்பட்ட வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் இலங்கை

பட்டப்படிப்புகளைத் தொடங்குவதற்கு முன்னர், சம்பந்தப்பட்ட நிறுவனங்களை முறையாக விசாரிக்க வேண்டும் என கல்வி அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பில், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து பட்டங்களை வழங்கும்

பட்டப்படிப்புகளைத் தொடங்குவதற்கு முன்னர், சம்பந்தப்பட்ட நிறுவனங்களை முறையாக விசாரிக்க வேண்டும் என கல்வி

நாட்டின் தபால் துறையை சர்வதேச மட்டத்துக்கு கொண்டு சென்று அதன் வருவாயை அதிகரிக்கும் நோக்கில் அரசாங்கத்தினால் புதிய திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந் நிலையில், முத்திரை ஊக்குவிப்பு திட்டமொன்றை

நாட்டின் தபால் துறையை சர்வதேச மட்டத்துக்கு கொண்டு சென்று அதன் வருவாயை அதிகரிக்கும்

Categories

Popular News

Our Projects