Day: March 31, 2025

புதிய நீர் விநியோக இணைப்பை பெற்றுக்கொள்வதற்கான கோரிக்கை நடைமுறைகளை இணையவழி ஊடாக செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையால் இந்த நடவடிக்கை

புதிய நீர் விநியோக இணைப்பை பெற்றுக்கொள்வதற்கான கோரிக்கை நடைமுறைகளை இணையவழி ஊடாக செயற்படுத்த

இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்ட டின் மீன்கள் முதற் தடவையாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அதற்கமைய, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகேவின்

இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்ட டின் மீன்கள் முதற் தடவையாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

தெங்கு செய்கையாளர்களுக்கு மானிய விலையில் உரம் விநியோகிக்கும் வேலைத்திட்டம் 30.03.2025 அன்று ஆரம்பிக்கப்பட்டது. ‘தென்னைக்கு பலம் – அதிக விளைச்சல்’ எனும் தொனிப்பொருளின் கீழ் இந்த வேலைத்திட்டம்

தெங்கு செய்கையாளர்களுக்கு மானிய விலையில் உரம் விநியோகிக்கும் வேலைத்திட்டம் 30.03.2025 அன்று ஆரம்பிக்கப்பட்டது.

ஶ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக ஷம்மி சில்வா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் 2025 – 2027 வருடத்திற்கான அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 31.03.2025

ஶ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக ஷம்மி சில்வா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஶ்ரீலங்கா

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கும் திருச்சி விமான நிலையத்திற்கும் இடையிலான விமான சேவைகள் 30.03.2025 அன்று முதல் ஆரம்பமாகியுள்ளது. அதன் அடிப்படையில், திருச்சியில் இருந்து மதியம் புறப்பட்ட

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கும் திருச்சி விமான நிலையத்திற்கும் இடையிலான விமான சேவைகள்

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான உள சமூக வலுவூட்டல் வாண்மைவிருத்தி தொடர்பான செயலமர்வு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் கேட்போர் கூடத்தில் 28.03.2025 அன்று இடம் பெற்றது.

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான உள சமூக வலுவூட்டல் வாண்மைவிருத்தி தொடர்பான செயலமர்வு மட்டக்களப்பு பிராந்திய

சுற்றுலாப் பயணிகள் உட்பட பயணிகளின் தேவையினை கருத்தில் கொண்டு நானுஓயாவில் இருந்து தெமோதரை வரை கலிப்சோ புகையிரத சேவையினை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் 8 ஆம்

சுற்றுலாப் பயணிகள் உட்பட பயணிகளின் தேவையினை கருத்தில் கொண்டு நானுஓயாவில் இருந்து தெமோதரை

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் அரச உத்தியோகத்தர்களுக்கான கலை, ஆக்கத் திறன் போட்டி மட்டக்களப்பு மாவட்ட உதவி மாவட்ட செயலாளர் ஜி.பிரணவன் தலைமையில்

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் அரச உத்தியோகத்தர்களுக்கான கலை,

ரமழான் பண்டிகையை முன்னிட்டு அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் நாளை (01.04.2025) விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு இது தொடர்பில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. முன்னதாக, ரமழான்

ரமழான் பண்டிகையை முன்னிட்டு அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் நாளை (01.04.2025) விடுமுறை வழங்கத்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குச் சீட்டுகளை எதிர்வரும் ஏப்ரல் 5 ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கத் திட்டமிட்டுள்ளதாக அரச அச்சகமா அதிபர் பிரதீப்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குச் சீட்டுகளை எதிர்வரும் ஏப்ரல் 5

Categories

Popular News

Our Projects