Day: June 11, 2025

09.06.2025 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

<i

09.06.2025 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் இச் செய்தியினை ஏனையவர்களுக்கும்

மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வராக இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதன் பிரகாரம், இன்று (11.06.2025) காலை 9.30 மணியளவில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி

மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வராக இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கண்டி மற்றும் பேராதனை புகையிரத நிலையங்களுக்கு இடையில் பயணிகளை ஏற்றிச் செல்ல விசேட பேருந்து சேவை இயக்கப்படுவதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.  இதே வேளை தண்டவாளம் தாழிறங்கிய

கண்டி மற்றும் பேராதனை புகையிரத நிலையங்களுக்கு இடையில் பயணிகளை ஏற்றிச் செல்ல விசேட

இலங்கை மத்திய வங்கி இன்று (11.06.2025) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில், அமெரிக்க டொலரின் விற்பனை விலை 303.2972 ரூபா ஆகவும் கொள்வனவு விலை 294.9734 ரூபா

இலங்கை மத்திய வங்கி இன்று (11.06.2025) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில், அமெரிக்க

மின்சாரக் கட்டணம் இன்று நள்ளிரவு (11.06.2025) முதல் அமுலுக்கு வரும் வகையில் உயர்வடைவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி மின்சாரக் கட்டணம் 15 சதவீதத்தால்

மின்சாரக் கட்டணம் இன்று நள்ளிரவு (11.06.2025) முதல் அமுலுக்கு வரும் வகையில் உயர்வடைவதாக

அடுத்த 24 மணி நேரத்தில் காற்றின் தரச் சுட்டெண் 38 தொடக்கம் 68 க்கு இடையில் இருக்கும். இது பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில்

அடுத்த 24 மணி நேரத்தில் காற்றின் தரச் சுட்டெண் 38 தொடக்கம் 68

இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் சுகாதார அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகளின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கான கலந்துரையாடல் 06.06.2025 அன்று ஜனாதிபதி அலுவலகத்தில்

இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் சுகாதார அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகளின் கீழ்

கனடாவின் புனித ஜோன்ஸ் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்ற முதல் இலங்கை பெண்மணி என்ற பெருமையை குசானி சந்தகிரி பெற்றுள்ளார். 100ஆவது ஆண்டு நிறைவை எட்டியுள்ள இப்

கனடாவின் புனித ஜோன்ஸ் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்ற முதல் இலங்கை பெண்மணி

மலையக மார்க்கத்திலான புகையிரத சேவைகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாகத் புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.  அதன் அடிப்படையில், பேராதனைக்கும் கண்டிக்கும் இடையிலான புகையிரதப் பாதையில் ஏற்பட்ட குழி காரணமாக

மலையக மார்க்கத்திலான புகையிரத சேவைகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாகத் புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

175,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், நாளை (12.06.2025) ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.  இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக்

175,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், நாளை (12.06.2025) ஏல விற்பனையின்

Categories

Popular News

Our Projects