Day: June 26, 2025

இலங்கையின் கல்வித்துறையை டிஜிட்டல் மயப்படுத்துவதற்காக, 20 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்குவதற்கு சீன அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.  கடந்த ஜனவரி மாதம் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க,

இலங்கையின் கல்வித்துறையை டிஜிட்டல் மயப்படுத்துவதற்காக, 20 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்குவதற்கு

நாட்டில் குழந்தைகள் இடையே தொற்றா நோய்கள் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. உணவு உட்கொள்ளும் முறைமையே இந்த நிலைமைக்கு வழிவகுத்துள்ளதாக அமைச்சின் ஊட்டச்சத்து பிரிவின் பணிப்பாளர்

நாட்டில் குழந்தைகள் இடையே தொற்றா நோய்கள் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

32 பொலிஸ் அதிகாரிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் பிரகாரம், பிரதி பொலிஸ்மா அதிபர்கள் (DIG) 9 பேர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள்

32 பொலிஸ் அதிகாரிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்

ஒக்ஸ்ஃபோர்ட் (Oxford) ஆங்கில அகராதியின், 2025 ஜூன் புதுப்பிப்பில், இலங்கையில் பயன்படுத்தப்படும் பல தனித்துவமான சொற்கள் இணைக்கப்பட்டுள்ளன. இது, இலங்கையின் மொழி, கலாசார தனித்துவங்களை உலக அரங்குக்குக்

ஒக்ஸ்ஃபோர்ட் (Oxford) ஆங்கில அகராதியின், 2025 ஜூன் புதுப்பிப்பில், இலங்கையில் பயன்படுத்தப்படும் பல

இலங்கைக்கான ஈரானிய தூதுவருக்கும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தனது X கணக்கில் ஒரு பதிவை

இலங்கைக்கான ஈரானிய தூதுவருக்கும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் எதிர்வரும் ஜூலை மாதம் 09 ஆம் திகதி டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தினை முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.  நாட்டில் தற்போது பரவிவரும் டெங்கு

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் எதிர்வரும் ஜூலை மாதம் 09 ஆம்

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்று (26.06.2025) அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.  உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 65.21

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்று (26.06.2025) அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. 

புகையிரத தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் புகையிரத தொழில்நுட்ப உதவியாளர்கள் மேலதிக நேரப் பிரச்சினையை முன்வைத்து, இன்று (26.06.2025) காலை முதல் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். அதன்படி,

புகையிரத தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் புகையிரத தொழில்நுட்ப உதவியாளர்கள் மேலதிக நேரப் பிரச்சினையை

கல்வி பொதுத் தராதர பத்திர உயர்தர பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை நடைபெறும் என

கல்வி பொதுத் தராதர பத்திர உயர்தர பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 10

26 ஜூன் 2025 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 26 ஜூன் 2025 அன்று காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும்,

26 ஜூன் 2025 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 26 ஜூன் 2025

Categories

Popular News

Our Projects