Day: December 4, 2025

சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் ஆறாவது தவணையாக, சுமார் 350 மில்லியன் டொலர் நிதியை இலங்கை இரண்டு வாரங்களுக்குள் விரைவான அணுகலைப் பெறும் என்று

சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் ஆறாவது தவணையாக, சுமார் 350

சீனாவினால் அறிவிக்கப்பட்டிருந்த நிவாரண உதவிகள் இலங்கையிடம் உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளன.  இலங்கைக்கான சீன தூதுவர் சீ சென்ஹொங், வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்திடம் அந்த நிவாரண உதவிகளை கையளித்துள்ளார். 

சீனாவினால் அறிவிக்கப்பட்டிருந்த நிவாரண உதவிகள் இலங்கையிடம் உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளன.  இலங்கைக்கான சீன தூதுவர்

கலா ஓயாவின் 2 வான்கதவுகள் இன்று (04.12.2025) காலை 9 மணியளவில் 4 அடி வீதம் திறக்கப்பட்டுள்ளன  இந்த நடவடிக்கை நீர்மட்டம் அதிகரித்தமையினால் எடுக்கப்பட்டது என நீர்ப்பாசனத்

கலா ஓயாவின் 2 வான்கதவுகள் இன்று (04.12.2025) காலை 9 மணியளவில் 4

அவசர நிவாரணப் பொருட்கள் மற்றும் விசேட மீட்புக் குழுவுடனான பாகிஸ்தான் விமானப்படையின் C-130 விமானம் 03.12.2025 அன்று நாட்டை வந்தடைந்தது. கொழும்பில் உள்ள இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்

அவசர நிவாரணப் பொருட்கள் மற்றும் விசேட மீட்புக் குழுவுடனான பாகிஸ்தான் விமானப்படையின் C-130

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பெரும் சேதம் காரணமாக, இலங்கையின் 1,593 கிலோமீட்டர் புகையிரத பாதைகளில் 478 கிலோமீட்டர் மட்டுமே தற்போது பயன்படுத்தக்கூடியதாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள்

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பெரும் சேதம் காரணமாக, இலங்கையின் 1,593 கிலோமீட்டர் புகையிரத

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காத்தான்குடியில் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்களின் முதற்கட்டம் மூதூர் மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனமானது 01.12.2025 அன்று இராணுவத்தினரிடம் கையளித்தது.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காத்தான்குடியில் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்களின் முதற்கட்டம் மூதூர் மக்களுக்கு

டித்வா சூறாவளிக்குப் பின்னர் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் நிறுவப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்தின் முகாமைத்துவக் குழு, அதன்

டித்வா சூறாவளிக்குப் பின்னர் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின்

‘டித்வா’ புயல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள கைத்தொழில்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக, அக் கைத்தொழில்கள் தொடர்பான தரவுகளைப் பெற்றுக்கொள்ளும் பொறிமுறையொன்றை கைத்தொழில் அமைச்சு ஆரம்பித்துள்ளது. கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை

‘டித்வா’ புயல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள கைத்தொழில்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக, அக் கைத்தொழில்கள் தொடர்பான

இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரை சுமார் 2.1 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.  இந்த நிலையில், விடுதிகள் மற்றும்

வாகன போக்குவரத்திற்காக திறக்கப்பட்டிருந்த கொழும்பு – கண்டி பிரதான வீதியில் பயணிப்பதற்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பஹல கடுகன்னாவ – கனேதன்ன பகுதியிலும், கடுகன்னாவ நகரிலும் குறித்த

வாகன போக்குவரத்திற்காக திறக்கப்பட்டிருந்த கொழும்பு – கண்டி பிரதான வீதியில் பயணிப்பதற்கு மீண்டும்

Categories

Popular News

Our Projects