Day: December 4, 2025

லெப்டோஸ்பிரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை… இன்றைய சூழலில் எம்மில் பலரும் வாரந்தோறும் தங்களுடைய மன இறுக்கம் – மன அழுத்தம் – மன உளைச்சல் ஆகியவற்றில் இருந்து

லெப்டோஸ்பிரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை… இன்றைய சூழலில் எம்மில் பலரும் வாரந்தோறும் தங்களுடைய

சேதமடைந்துள்ள மாவிலாறு அணைக்கட்டை முழுமையாக புனரமைக்க வடகீழ் பருவ பெயர்ச்சி மழை முடியும் வரை காத்திருக்க வேண்டியிருக்கும் என்று திருகோணமலை மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்கள பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

வெள்ள நிலைமை காரணமாக பாதிப்படைந்த கிணறுகளை மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் சுத்தப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை ஆரம்பித்துள்ளது.  அதற்கமைய, கொழும்பு

வெள்ள நிலைமை காரணமாக பாதிப்படைந்த கிணறுகளை மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் சுத்தப்படுத்துவதற்குத் தேவையான

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக மறு அறிவித்தல் வரை அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணம் அறவிடப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்ட அறிவிப்பு நீக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக மறு அறிவித்தல் வரை அதிவேக

சீரற்ற வானிலை காரணமாக முழுமையாகவும் பகுதியளவிலும் சேதமடைந்த வீடுகளை உரிய முறைமையின்படி அடையாளம் காணுமாறும், இழப்பீடு வழங்குவதற்குத் தேவையான துல்லியமான தரவுகளை திறம்படப் பெறுவதற்கான விசேட பொறிமுறையை

சீரற்ற வானிலை காரணமாக முழுமையாகவும் பகுதியளவிலும் சேதமடைந்த வீடுகளை உரிய முறைமையின்படி அடையாளம்

தற்போது நாட்டில் நிலவும் அனர்த்த சூழ்நிலையிலும், ஆறு மாதங்கள் வரையான குழந்தைகளுக்குத் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என சுகாதார அமைச்சு தாய்மார்களுக்கு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. தாய்ப்பாலே

தற்போது நாட்டில் நிலவும் அனர்த்த சூழ்நிலையிலும், ஆறு மாதங்கள் வரையான குழந்தைகளுக்குத் தாய்ப்பால்

ஊவா மாகாண சபையின் அரச உத்தியோகத்தர்கள், தமது ஒரு நாள் சம்பளத்தை அந்த மாகாணத்தின் மீள் கட்டமைப்புப் பணிகளுக்கான நன்கொடையாக வழங்கத் தீர்மானித்துள்ளனர். மாகாணத்திலுள்ள அனைத்து அரச

ஊவா மாகாண சபையின் அரச உத்தியோகத்தர்கள், தமது ஒரு நாள் சம்பளத்தை அந்த

தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கில், ஜப்பானின் வெளிநாட்டு உதவி முகவரகமானது மருத்துவக் குழுவொன்றை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது.  சுமார் 30

தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கில், ஜப்பானின்

‘டித்வா’ புயல் காரணமாக 275,000க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யுனிசெப் நிறுவனம் தெரிவித்துள்ளது. புயலினால் சிறுவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்து ஆழ்ந்த கவலையடைவதாக யுனிசெப் அமைப்பின் இலங்கைக்கான

‘டித்வா’ புயல் காரணமாக 275,000க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யுனிசெப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு கிரிசலிஸ் நிறுவனத்தினால் அவசர அனர்த்த நிலைமைகளில் பயன்படுத்தும் உபகரணங்களை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜிடம் இன்று (03.12.2025) கையளித்தனர். மாவட்ட அரசாங்க அதிபரின்

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு கிரிசலிஸ் நிறுவனத்தினால் அவசர அனர்த்த நிலைமைகளில் பயன்படுத்தும் உபகரணங்களை

Categories

Popular News

Our Projects