Day: December 22, 2025

2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் அடிப்படையில் பணவீக்க விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.  இதற்கமைய 2025 ஒக்டோபர் மாதத்தில் 2.7% ஆக

2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின்

‘Rebuilding Sri Lanka’ வேலைத் திட்டத்தின் கீழ் மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப மாவட்ட அளவில் திட்டமிடப்பட்டுள்ள வேலைத் திட்டங்கள் மற்றும் அதன்போது எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து

‘Rebuilding Sri Lanka’ வேலைத் திட்டத்தின் கீழ் மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப

கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள 7 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு ஏற்கனவே விடுக்கப்பட்டிருந்த வெளியேற்றத்திற்கான சிவப்பு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்

கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள 7 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு ஏற்கனவே

மட்டக்களப்பு மாவட்ட திட்ட முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜின் தலைமையில் பழைய மாவட்ட செயலகத்தில் 18.12.2025 அன்று நடைபெற்றது. மாவட்டத்தின் 14 பிரதேச

மட்டக்களப்பு மாவட்ட திட்ட முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜின்

இலங்கை மத்திய வங்கி இன்று (22.12.2025) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில், அமெரிக்க டொலரின் விற்பனை விலை 313.3304 ரூபாயாகவும் கொள்வனவு விலை 305.7285 ரூபாயாகவும்

இலங்கை மத்திய வங்கி இன்று (22.12.2025) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்,

மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட மதுரங்கேணிக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு 20. 12.2025 அன்று நடைபெற்றது.

மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட மதுரங்கேணிக்குளம் அரசினர் தமிழ் கலவன்

டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட பதுளை மாவட்டத்தில் உள்ள மகியங்கனை பகுதி மக்களுக்கு ‎தேசிய தன்னார்வத் தொண்டு நிறுவனமான அம்கோரின் ஏற்பாட்டில் மகியங்கனை பிரதேச செயலாளர் விமன்சா செனவிரத்னே

டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட பதுளை மாவட்டத்தில் உள்ள மகியங்கனை பகுதி மக்களுக்கு ‎தேசிய

‘டித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு வழங்கப்படும் 25,000 ரூபாய் நிவாரணக் கொடுப்பனவு இதுவரை 299,513 வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தேசிய அனர்த்த நிவாரண சேவை மையம் (NDRSC) தெரிவித்துள்ளது. 

‘டித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு வழங்கப்படும் 25,000 ரூபாய் நிவாரணக் கொடுப்பனவு இதுவரை

நாட்டின் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களில் காற்றின் தரக் குறியீடு தற்போது 150 முதல் 200 வரை உள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின்

நாட்டின் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களில் காற்றின் தரக் குறியீடு

மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கிருமிச்சை ஓடை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு 20.12.2025 அன்று

மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கிருமிச்சை ஓடை அரசினர் தமிழ்

Categories

Popular News

Our Projects