Day: December 26, 2025

டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்கான Rebuilding Sri Lanka நிதியத்திற்கு மலையக மக்களால் 10 இலட்சம் ரூபா நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும்

டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்கான Rebuilding Sri Lanka நிதியத்திற்கு

சவூதி அரேபியா அசாதாரண குளிர்கால அத்தியாயத்தை அனுபவித்து வருகிறது. குறிப்பாக ஜெபல் அல்-லாஸில் உள்ள ட்ரோஜெனா உட்பட சுமார் 2,600 மீட்டர் உயரம் கொண்ட மலைப்பகுதிகள் பனியால்

சவூதி அரேபியா அசாதாரண குளிர்கால அத்தியாயத்தை அனுபவித்து வருகிறது. குறிப்பாக ஜெபல் அல்-லாஸில்

இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனப் போக்குவரத்து மூலம் ஒரே நாளில் 61 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.  25.12.2025 அன்று

இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனப் போக்குவரத்து மூலம் ஒரே நாளில் 61 மில்லியன்

இலங்கை சகல துறைகளிலும் அடைந்துள்ள முன்னேற்றத்தையிட்டு வியட்நாம் தூதர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ மற்றும் இலங்கைக்கான வியட்நாம்

இலங்கை சகல துறைகளிலும் அடைந்துள்ள முன்னேற்றத்தையிட்டு வியட்நாம் தூதர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

இலங்கை மத்திய வங்கி இன்று (26.12.2025) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில், அமெரிக்க டொலரின் விற்பனை விலை 313.3991 ரூபாயாகவும் கொள்வனவு விலை 305.8098 ரூபாயாகவும்

இலங்கை மத்திய வங்கி இன்று (26.12.2025) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்,

நீண்ட காலமாக மாற்ற முடியாமல் இருந்த @gmail.com என்று முடியும் மின்னஞ்சல் முகவரியின் ஆரம்பப் பகுதியை, இப்போது பயனர்கள் மாற்றிக்கொள்ளும் வசதியைக் கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.  இதற்கு

நீண்ட காலமாக மாற்ற முடியாமல் இருந்த @gmail.com என்று முடியும் மின்னஞ்சல் முகவரியின்

அமெரிக்காவின் பிரபலமான லொத்தர் சீட்டான ‘பவர்பால்’ லொத்தரின் 25.12.2025 அன்று இடம்பெற்ற சீட்டிழுப்பில், ஆர்கன்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் 1.8 பில்லியன் டொலர் பெறுமதியான பாரிய ஜாக்பாட்

அமெரிக்காவின் பிரபலமான லொத்தர் சீட்டான ‘பவர்பால்’ லொத்தரின் 25.12.2025 அன்று இடம்பெற்ற சீட்டிழுப்பில்,

ஐரோப்பாவில் ஆரம்பமாகியுள்ள குளிர்காலத்தை முன்னிட்டு, கஸகஸ்தானில் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றிவந்த முதல் விமானம் 25.12.2025 அன்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. கஸகஸ்தானின் அல்மாட்டி

ஐரோப்பாவில் ஆரம்பமாகியுள்ள குளிர்காலத்தை முன்னிட்டு, கஸகஸ்தானில் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றிவந்த முதல்

ஹக்கல தேசிய தாவரவியல் பூங்கா இன்று (25) முதல் சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் அமைச்சின் அறிவுறுத்தல்கள் மற்றும் தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்கள ஊழியர்களின்

ஹக்கல தேசிய தாவரவியல் பூங்கா இன்று (25) முதல் சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும்

சுனாமி பேரழிவு ஏற்பட்டு இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவுகளுக்கு அருகில்

சுனாமி பேரழிவு ஏற்பட்டு இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 2004 ஆம் ஆண்டு

Categories

Popular News

Our Projects