Day: December 29, 2025

டித்வா சூறாவளி காரணமாக மீனவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு சலுகை வழங்கும் வகையில், ஓய்வூதியக் கொடுப்பனவு காலத்தை மேலும் நீடிக்க விவசாய மற்றும் விவசாயக் காப்புறுதிச் சபை தீர்மானித்துள்ளது. 

டித்வா சூறாவளி காரணமாக மீனவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு சலுகை வழங்கும் வகையில், ஓய்வூதியக்

இலங்கை பல நாடுகளிலிருந்து மின்சார வாகனங்களை இறக்குமதி செய்து வருவதால் நாடு முழுவதும் மின்சார வாகன பேட்டரி சார்ஜிங் நிலையங்களை அமைக்கும் திட்டத்திற்கு கவனம் செலுத்தி வருவதாக

இலங்கை பல நாடுகளிலிருந்து மின்சார வாகனங்களை இறக்குமதி செய்து வருவதால் நாடு முழுவதும்

அண்மையில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்டு, போக்குவரத்து முற்றாகத் துண்டிக்கப்பட்டிருந்த பதுளை – ஸ்பிரிங்வெலி வீதியின் பாலத்திற்குப் பதிலாக, தற்காலிகமாக அமைக்கப்படும் பெய்லி பாலம் (Bailey

அண்மையில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்டு, போக்குவரத்து முற்றாகத் துண்டிக்கப்பட்டிருந்த பதுளை

பொது அவசரகால நிலைமையைக் கருத்திற்கொண்டு ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்த பொது அவசரகால நிலைமையை மேலும் நீடித்து, ஜனாதிபதியின் செயலாளரினால் 28.12.2025 அன்று அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.  இலங்கையில்

பொது அவசரகால நிலைமையைக் கருத்திற்கொண்டு ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்த பொது அவசரகால நிலைமையை மேலும்

கொய்யா மரத்தின் நன்மைகள்….. கொய்யா மரத்தின் வேர், இலைகள், பட்டை மற்றும் செங்காய் இவைகளில் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன குடல், வயிறு பேதி போன்ற உபாதைகளுக்கு இவை

கொய்யா மரத்தின் நன்மைகள்….. கொய்யா மரத்தின் வேர், இலைகள், பட்டை மற்றும் செங்காய்

மின்சாரம் விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகள், எரிபொருள், பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள், எரிவாயு விநியோகம் அல்லது பகிர்ந்தளிப்பு உள்ளிட்ட பல சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி அதிவிசேட

மின்சாரம் விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகள், எரிபொருள், பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள், எரிவாயு

இலங்கை சுங்கத் திணைக்களம் 2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 2,497 பில்லியன் ரூபாய் வருமானத்தைச் சேகரித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.  இது நிதி அமைச்சினால் நிர்ணயிக்கப்பட்ட

இலங்கை சுங்கத் திணைக்களம் 2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 2,497 பில்லியன்

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் பூரி நகரில் உள்ள நிலாத்ரி கடற்கரையில், அப்பிள் பழங்களை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட கிறிஸ்மஸ் தாத்தா உருவம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. இந்தியாவின்

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் பூரி நகரில் உள்ள நிலாத்ரி கடற்கரையில், அப்பிள் பழங்களை

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாட வாழ்க்கையையும், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நாட்டையும் மீண்டும் கட்டியெழுப்ப உதவும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு United Motors

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாட வாழ்க்கையையும், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நாட்டையும் மீண்டும்

இன்று (29.12.2025) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 313.4702 ரூபாயாகவும் கொள்வனவு விலை 305.8808 ரூபாயாகவும் பதிவாகியுள்ளமை

இன்று (29.12.2025) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க

Categories

Popular News

Our Projects