Day: December 29, 2025

மட்டக்களப்பு புதிய கோட்டைமுனை விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில், “உதிரம் கொடுத்து உயிர் காப்போம்” எனும் தொனிப்பொருளில் சுனாமிப் பேரலையால் உயிர்நீர்த்த உறவுகளின் நினைவாக வருடாவருடம் தொடர்ச்சியாக நடைபெறும்

மட்டக்களப்பு புதிய கோட்டைமுனை விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில், “உதிரம் கொடுத்து உயிர் காப்போம்”

ஓர் ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த அதிகூடிய சுற்றுலாப் பயணிகளின் சாதனை இன்று (29.12.2025) முறியடிக்கப்பட்டுள்ளது.  இதற்கு முன்னர் வரலாற்றில் அதிகூடிய சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த

ஓர் ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த அதிகூடிய சுற்றுலாப் பயணிகளின் சாதனை இன்று

நாட்டின் பல பகுதிகளில் வளியின் தரம் குறைந்த மட்டத்தை எட்டியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில்

நாட்டின் பல பகுதிகளில் வளியின் தரம் குறைந்த மட்டத்தை எட்டியுள்ளதாக தேசிய கட்டிட

மீண்டும் மஹா ஓயாவிற்கு குளிக்க செல்லும் பின்னவல யானைகள் கடந்த சில நாட்களாக நிலவிய சீரற்ற வானிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த பின்னவல யானைகள் சரணாலய யானைகளை

மீண்டும் மஹா ஓயாவிற்கு குளிக்க செல்லும் பின்னவல யானைகள் கடந்த சில நாட்களாக

‘டித்வா’ சூறாவளியால் சேதமடைந்த நெல் மற்றும் ஏனைய பயிர்களுக்கான மானியங்கள் மற்றும் இழப்பீடுகளை வழங்குவது தொடர்பில் விவசாயத் திணைக்களம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது.  தற்போது வரை 66,965

‘டித்வா’ சூறாவளியால் சேதமடைந்த நெல் மற்றும் ஏனைய பயிர்களுக்கான மானியங்கள் மற்றும் இழப்பீடுகளை

2026 ஆம் ஆண்டு ஆரம்பமாவதற்கு இன்னும் 02 நாட்கள் உள்ள நிலையில்புதிய ஆண்டிற்கான நாட்காட்டிகள் வௌிவந்துள்ளன.  அதன் பிரகாரம் 2026 ஆம் ஆண்டிற்கான நாட்காட்டியை அரசாங்க அச்சுத்

2026 ஆம் ஆண்டு ஆரம்பமாவதற்கு இன்னும் 02 நாட்கள் உள்ள நிலையில்புதிய ஆண்டிற்கான

அமெரிக்காவின் ‘U.S. News & World Report’ அறிக்கையின்படி, ஆசியாவில் சுற்றுலா செல்வதற்குச் சிறந்த இடங்களின் பட்டியலில் இலங்கை ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. இப் பட்டியலில் ஜப்பானின்

அமெரிக்காவின் ‘U.S. News & World Report’ அறிக்கையின்படி, ஆசியாவில் சுற்றுலா செல்வதற்குச்

புத்தளம் புகையிரத மார்க்கத்தில் கொழும்பு கோட்டை மற்றும் சிலாபம் இடையிலான புகையிரத சேவைகள் இன்று (29.12.2025) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டிருந்த

புத்தளம் புகையிரத மார்க்கத்தில் கொழும்பு கோட்டை மற்றும் சிலாபம் இடையிலான புகையிரத சேவைகள்

2026 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் கணக்கெடுப்பு பணிகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக பெப்ரல் (PAFFREL) அமைப்பு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில், முந்தைய

2026 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் கணக்கெடுப்பு பணிகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 1

ஊழியர் சேமலாப நிதியத்தின் சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தின் கீழ், நிறுவனங்கள் மற்றும் உறுப்பினர்களை இணையவழியில் (Online) பதிவு செய்யும் திட்டம் இன்று (29.12.2025) ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கமைய,

ஊழியர் சேமலாப நிதியத்தின் சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தின் கீழ், நிறுவனங்கள் மற்றும்

Categories

Popular News

Our Projects