Day: January 20, 2026

இலங்கையின் தனியார் துறை ஊழியர்களுக்கான தேசிய குறைந்தபட்ச வேதனத்தை உயர்த்துவதற்குத் தொழிலாளர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.  இந்த புதிய வேதன உயர்வு 2026 ஜனவரி 1 ஆம்

இலங்கையின் தனியார் துறை ஊழியர்களுக்கான தேசிய குறைந்தபட்ச வேதனத்தை உயர்த்துவதற்குத் தொழிலாளர் திணைக்களம்

பல கோரிக்கைகளை முன்வைத்து உடனடி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் அறிவித்துள்ளது.  இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்த சங்கம்,

பல கோரிக்கைகளை முன்வைத்து உடனடி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக இலங்கை புகையிரத நிலைய

இலங்கை மத்திய வங்கி இன்று (20.01.2026) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 305.9544 ஆகவும் விற்பனை விலை ரூபா

இலங்கை மத்திய வங்கி இன்று (20.01.2026) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்,

19.01.2026 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்…… இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

<i

19.01.2026 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்…… இச் செய்தியினை ஏனையவர்களுக்கும்

இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளத் திட்டமிட்டு வருவதாகச் சீன வர்த்தக சபை தெரிவித்துள்ளது. பயன்படுத்தப்படாதுள்ள காணிகளைப் பயன்படுத்தி பாரிய அளவிலான பால் உற்பத்திப் பண்ணைகள் மற்றும் ஏற்றுமதியை இலக்காகக்

இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளத் திட்டமிட்டு வருவதாகச் சீன வர்த்தக சபை தெரிவித்துள்ளது. பயன்படுத்தப்படாதுள்ள

புனரமைப்பு பணிகள் காரணமாக தற்காலிகமாக செயலிழந்திருந்த நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் அனைத்து மின் உற்பத்தி இயந்திரங்களும் மீண்டும் வழமைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. இதற்கமைய, மூன்று மின்

புனரமைப்பு பணிகள் காரணமாக தற்காலிகமாக செயலிழந்திருந்த நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின்

நிலவும் குளிர்ச்சியான வானிலையுடன் சில வைரஸ் நோய்களின் பரவல் காணப்படுவதாக சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.  கம்பஹா வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி வைத்தியர் ரவீந்திர உடகமகே குறிப்பிடுகையில்,

நிலவும் குளிர்ச்சியான வானிலையுடன் சில வைரஸ் நோய்களின் பரவல் காணப்படுவதாக சுகாதாரத் துறையினர்

சமூக ஊடகங்களைப் பயன்படுத்தியும் தொலைபேசி அழைப்புகளை ஏற்படுத்தியும் மோசடியான முறையில் மோசடிக்காரர்களின் கணக்குகளில் பணத்தை வைப்புச் செய்ய வைப்பது தொடர்பாக நாட்டின் பல்வேறு பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடுகள்

சமூக ஊடகங்களைப் பயன்படுத்தியும் தொலைபேசி அழைப்புகளை ஏற்படுத்தியும் மோசடியான முறையில் மோசடிக்காரர்களின் கணக்குகளில்

2026 ஆம் ஆண்டில் திட்டமிட்டு முன்னெடுக்கப்படவுள்ள போதைப்பொருள் சுற்றிவளைப்புகளுக்காக தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு பொலிஸாரால் தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.  நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவியுள்ள ஹெரோயின், ஐஸ், கொகெய்ன்

2026 ஆம் ஆண்டில் திட்டமிட்டு முன்னெடுக்கப்படவுள்ள போதைப்பொருள் சுற்றிவளைப்புகளுக்காக தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு பொலிஸாரால்

2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் 01 ஆம் திகதியிலிருந்து 18 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள்  158,787 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை

2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் 01 ஆம் திகதியிலிருந்து 18 ஆம்

Categories

Popular News

Our Projects