Day: May 28, 2026

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கண்ணிவெடி அகற்றும் மனிதாபிமான பணிகளுக்கு ஆதரவளிப்பதற்காக, 1.34 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான புதிய நிதியுதவியை வழங்கவுள்ளதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. இதன்மூலம்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கண்ணிவெடி அகற்றும் மனிதாபிமான பணிகளுக்கு ஆதரவளிப்பதற்காக, 1.34

ஈரானின் பந்தர் அப்பாஸ் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களைத் தாக்குவோம் என ஈரானிய இராணுவம் விடுத்துள்ள எச்சரிக்கையையடுத்து,

ஈரானின் பந்தர் அப்பாஸ் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, மத்திய கிழக்கில்

இலங்கையின் இலவச சுகாதார சேவையின் மனித வளம் மற்றும் வினைத்திறனை அதிகரிக்கும் நோக்கில், அறிவியல் துறை சார்ந்த பட்டப்படிப்பை நிறைவு செய்த 515 தாதியர்களுக்கு, தாதிய தரம்-IIIக்கான

இலங்கையின் இலவச சுகாதார சேவையின் மனித வளம் மற்றும் வினைத்திறனை அதிகரிக்கும் நோக்கில்,

தொழிலாளர் சக்தி வழங்கலில் (Workforce Recruitment) ஈடுபட்டுள்ள தென்கொரியாவின் முன்னணி நிறுவனமான ‘குளோபல் வொர்க்ஃபோர்ஸ் சொல்யூஷன்ஸ் & இண்டஸ்ட்ரியல் சேஃப்டி ஸ்பெஷலிஸ்ட்’ (Global Workforce Solutions &

நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இலங்கையில் நிர்மாணிக்கப்படும் மிகப்பெரிய பன்முகப் போக்குவரத்துத் திட்டமாக, கண்டி பன்முகப் போக்குவரத்து முனைய அபிவிருத்தித் திட்டம் (KMTT) நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. கண்டி நகருக்குள்

நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இலங்கையில் நிர்மாணிக்கப்படும் மிகப்பெரிய பன்முகப் போக்குவரத்துத் திட்டமாக, கண்டி

பிரதமர் ஹரிணி அமரசூரியவின் பெயர், புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் போலிச் செய்திகளை நம்ப வேண்டாம் என்று பிரதமரின் அலுவலகம் அறிவித்துள்ளது. இவ்வாறு போலியாகத் தயாரிக்கப்பட்ட

பிரதமர் ஹரிணி அமரசூரியவின் பெயர், புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் போலிச்

தற்போதைய உலகில் குழந்தைகள் முந்தைய தலைமுறைகளை விட உடல் ரீதியாகச் செயலற்று வருவதாகவும், இது அவர்களின் எதிர்கால ஆரோக்கியத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

தற்போதைய உலகில் குழந்தைகள் முந்தைய தலைமுறைகளை விட உடல் ரீதியாகச் செயலற்று வருவதாகவும்,

வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் சுமார் 15,000 தன்சல்கள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சங்கத்தின் செயலாளர் சமில்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் சுமார் 15,000 தன்சல்கள் இதுவரை பதிவு

தற்போது நிலவும் மழையுடனான வானிலைக்கு மத்தியிலும், நாட்டின் பல பிரதான ஆறுகளின் நீர்மட்டம் சாதாரண மட்டத்திலேயே காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும், மகுறு கங்கை மகுர

தற்போது நிலவும் மழையுடனான வானிலைக்கு மத்தியிலும், நாட்டின் பல பிரதான ஆறுகளின் நீர்மட்டம்

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கான மே மாதத்திற்கான கொடுப்பனவுகளை, நாளை (29.05.2026) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும்

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கான மே மாதத்திற்கான

Categories

Popular News

Our Projects