Day: June 25, 2026

2027ஆம் கல்வியாண்டில் பாடசாலைகளின் முதலாம் தரத்திற்கு (Grade 1) மாணவர்களை அனுமதிப்பதற்கான உத்தியோகபூர்வ சுற்றுநிருபத்தை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. இதற்கமைய, மாணவர் சேர்க்கை

2027ஆம் கல்வியாண்டில் பாடசாலைகளின் முதலாம் தரத்திற்கு (Grade 1) மாணவர்களை அனுமதிப்பதற்கான உத்தியோகபூர்வ

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அநுராதபுரம் மற்றும் மிஹிந்தலை நோக்கி பயணிக்கும் பக்தர்களுக்காக விசேட புகையிரத சேவைகளை முன்னெடுக்க இலங்கை புகையிரதத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.  இந்த மாதம்

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அநுராதபுரம் மற்றும் மிஹிந்தலை நோக்கி பயணிக்கும் பக்தர்களுக்காக

இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 50,000 ஐ நெருங்கியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு எச்சரித்துள்ளது. ஜூன் மாதத்தில் மட்டும் இதுவரையில் 14,000 க்கும் மேற்பட்ட டெங்கு

இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 50,000 ஐ நெருங்கியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு

இந்திய நிதியுதவியின் கீழ் மலையக மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள 4700 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடல், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தியின் தலைமையில்

இந்திய நிதியுதவியின் கீழ் மலையக மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள 4700 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தின்

மற்றவர்களின் கருத்துக்களை மதிக்கக் கற்றுக்கொள்வது இன்றைய உலகில் ஊக்குவிக்கப்பட வேண்டிய ஒரு முக்கிய பண்பாகும்” பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கருத்து முரண்பாடுகளைக் கையாள்வதோடு, மற்றவர்களின் கருத்துக்களை

மற்றவர்களின் கருத்துக்களை மதிக்கக் கற்றுக்கொள்வது இன்றைய உலகில் ஊக்குவிக்கப்பட வேண்டிய ஒரு முக்கிய

அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.  இலங்கை மத்திய வங்கியினால் இன்று (25.06.2026) வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில், அமெரிக்க டொலர்

அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.  இலங்கை மத்திய

இலங்கையில் பாலியல் நோய்கள் மற்றும் HIV பரவல் நிலவரம் குறித்து ஆராய்ந்து, அதனைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய வேலைத்திட்டத்தைப் பலப்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று 24.06.2026 அன்று பாராளுமன்ற

இலங்கையில் பாலியல் நோய்கள் மற்றும் HIV பரவல் நிலவரம் குறித்து ஆராய்ந்து, அதனைக்

இனி வரும் காலங்களில் ஏழை மற்றும் மிகுந்த வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு மட்டுமே அஸ்வெசும நலத்திட்டத்தின் மூலமான உதவித்தொகை, வழங்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை

இனி வரும் காலங்களில் ஏழை மற்றும் மிகுந்த வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு

அரச உத்தயோகஸ்தர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழுவின்

அரச உத்தயோகஸ்தர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான தற்போதைய பிரச்சினைகளுக்கு

2025 (2026) ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான சான்றிதழ்கள் இணையவழி முறைமையின் ஊடாக மட்டுமே வழங்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக

2025 (2026) ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான சான்றிதழ்கள் இணையவழி

Categories

Popular News

Our Projects