Day: July 10, 2026

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் முன்வைக்கப்படும் அவசர பாலம், வீதி அல்லது கட்டிடப் புனரமைப்புப் பணிகளை, மத்திய அரசின் அனுமதிக்காகக் காத்திருந்து தாமதப்படுத்தாமல், நேரடியாக மாவட்டச் செயலாளர்கள்

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் முன்வைக்கப்படும் அவசர பாலம், வீதி அல்லது கட்டிடப்

தொழில்நுட்பக் கல்வி மற்றும் தொழிற்பயிற்சித் திணைக்களத்தின் கீழ் உள்ள 25 தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சிக் கல்லூரிகளை அபிவிருத்தி செய்வதற்கான அமைச்சரவை உபகுழுவின் மூன்றாவது கூட்டம், 09.07.2026 அன்று

தொழில்நுட்பக் கல்வி மற்றும் தொழிற்பயிற்சித் திணைக்களத்தின் கீழ் உள்ள 25 தொழில்நுட்ப மற்றும்

மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 35,000 என்ற எல்லையை நெருங்கியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் இந்த ஆண்டில்

மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 35,000 என்ற எல்லையை

இலங்கை கடற்படையின் புதிய தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ அவர்களுக்கும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு 08.07.2026 அன்று நடைபெற்றது. கடற்படைத்

இலங்கை கடற்படையின் புதிய தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ அவர்களுக்கும், ஜனாதிபதி

அரச சேவை ஆணைக்குழுவின் புதிய தலைவராகவும் உறுப்பினராகவும் எஸ். ஏ. நிமல் சரணதிஸ்ஸ, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். அதன் ஏனைய உறுப்பினர்களாக பீ. சனத்

அரச சேவை ஆணைக்குழுவின் புதிய தலைவராகவும் உறுப்பினராகவும் எஸ். ஏ. நிமல் சரணதிஸ்ஸ,

முறையான தராதரங்கள் மற்றும் தரக்கட்டுப்பாடுகள் அற்ற எல்.ஈ.டி (LED) மின்விளக்குகளை இறக்குமதி செய்தல், களஞ்சியப்படுத்துதல் மற்றும் விற்பனை செய்தல் தடை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை நிலைபெறுதகு சக்தி அதிகாரசபை

முறையான தராதரங்கள் மற்றும் தரக்கட்டுப்பாடுகள் அற்ற எல்.ஈ.டி (LED) மின்விளக்குகளை இறக்குமதி செய்தல்,

இலங்கை மத்திய வங்கி இன்று (10.07.2026) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில், அமெரிக்க டொலரின் விற்பனை விலை 340.7016 ரூபாவாகவும் கொள்வனவு விலை 331.1067 ரூபாவாகவும்

இலங்கை மத்திய வங்கி இன்று (10.07.2026) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்,

நெல் சந்தைப்படுத்தல் சபையூடாகநெல் கொள்வனவு நடவடிக்கைகளை இம் மாதம் 13ம் திகதி முதல் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில்

நெல் சந்தைப்படுத்தல் சபையூடாகநெல் கொள்வனவு நடவடிக்கைகளை இம் மாதம் 13ம் திகதி முதல்

மட்டக்களப்பு வாவியை முகாமைத்துவம் செய்தல் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 09.07.2026 அன்று

மட்டக்களப்பு வாவியை முகாமைத்துவம் செய்தல் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்

டெங்கு வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும், அதற்கு எதிராகப் போராடுவதற்கும் விசேட ஆயுர்வேத மருந்துகள் உருவாக்கப்பட்டுள்ளதாக அரசாங்க ஆயுர்வேத மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஊடகங்களுக்குக்

டெங்கு வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும், அதற்கு எதிராகப் போராடுவதற்கும் விசேட ஆயுர்வேத மருந்துகள்

Categories

Popular News

Our Projects