சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் கெலிப்சோ புகையிரத சேவை!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கெலிப்சோ புகையிரதம் செயற்பட்டு வருகிறது.

இந்த புகையிரதம் பண்டாரவளையிலிருந்து பதுளைக்கு தினமும் இயக்கப்படுகிறது.

இயற்கையை இரசிக்கும் வகையில் இப் பயணம் அமைகிறது.

தெமோதர பாலம் மற்றும் எல்ல 9 வளைவு பாலத்தில் இந்த புகையிரதம் தலா 10 நிமிடங்கள் நிறுத்தப்படுகிறது.

இந்த புகையிரதத்தின் தினசரி வருவாய் 800,000 முதல் 1,000,000 ரூபாய் வரை உள்ளதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects